சிறையிலிருக்கும் பத்திரிகையாளர் சித்திக் காப்பானை சந்திக்க வழக்கறிஞருக்கு அனுமதி மறுப்பு!

புதுடெல்லி (24 அக் 2020): உத்தரபிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பனை சந்திக்க மதுரா சிறை அதிகாரிகளும் நீதிமன்றமும் அனுமதிக்கவில்லை என்று சித்திக்கின் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ஹத்ராஸ் கற்பழிப்பு குறித்து புகார் தகவல் சேகரிக்க உத்தரபிரதேசத்தில் இருந்த சித்திக் கப்பன், யுஏபிஏ மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சித்திக் கேரள பத்திரிகையாளர்கள் சங்கத்தின் டெல்லி பிரிவு செயலாளர் ஆவார் இந்நிலையில் சித்திக் காப்பானை சந்திக்க மறுப்பது…

மேலும்...

கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹானின் ஆபாச நடனம்!

புதுடெல்லி (24 அக் 2020): : கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஆபாச நடமாடி வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹசின் ஜஹான் அந்த வீடியோவில், “ஏக் தோ கும் ஜிந்தகனி” பாடலுக்கு ஆபாசமாக நடனமாடியுள்ளார். இப்போது வரை, வீடியோ 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களால் பார்க்கப்பட்டுள்ளது.. ஹசின் ஜஹானின் அந்த வீடியோவிற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் ஹசின் ஜஹானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே…

மேலும்...

தாடி வளர்த்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்!

லக்னோ (23 அக் 2020): உத்திர பிரதேசத்தில் தாடி வளர்த்ததற்காக முஸ்லிம் போலீஸ் அதிகாரி இந்திஸார் அலி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆடைக் குறியீட்டை மீறியதாகவும், தனது மேலதிகாரிகளின் அனுமதியின்றி தாடியை வளர்த்ததாகவும் ஒரு இந்திஸார் அளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராம்லா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரான இவர்,, கடந்த ஒரு வருடமாக தாடியை வளர்ப்பதற்கான அனுமதி கோரியிருந்தார் ஆனால் அதற்கான எந்த அனுமதியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தாடி வளர்த்தபோதும் அவருக்கு எச்சரிக்கை…

மேலும்...

பாஜகவில் புறக்கணிக்கப்படும் ஜோதிராதித்யா சிந்தியா!

புதுடெல்லி (23 அக் 2020): காங்கிஸிலிருந்து வெளியாகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா பாஜவில் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பாஜகவில் பதவிகள் கிடைக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கீழ் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது அதிர்ஷ்டம் என்று சிந்தியா தெரிவித்துள்ளார். “எனக்கு பாஜகவில் எந்த…

மேலும்...

நவராத்திரி விழாவில் பயங்கரம் – 19 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு!

லக்னோ (23 அக் 2020): உத்திர பிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமையின் ஒரு பகுதியாக 19 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளர். புதன்கிழமை இரவு உத்தரப்பிரதேச மஹோபா மாவட்டத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களுக்குப் பிறகு வீடு திரும்பும் வழியில் சிறுமி மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை தனது வீட்டின் பின்புறம் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்….

மேலும்...

இந்தியா அசுத்தமான நாடு – ட்ரம்ப் கடும் விமர்சனம் : பிரதமர் மோடி அமைதி!

வாஷிங்டன் (23 அக் 2020): இந்தியா அசுத்தமான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...

சிறையில் தனிமையில் கொடுமைப் படுத்தப்படுகிறேன் – ஒமர் காலித் நீதிமன்றத்தில் விளக்கம்!

புதுடெல்லி (22 அக் 2020): திகார் சிறையில் தனிமையில் கொடுமைப் படுத்தப்படுவதாக ஜே.என்.யூ முன்னாள் மாணவர் ஒமர் காலித் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஒமர் காலித் கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் நீதிபதியிடம் அளித்த விளக்கத்தில், உமர் காலித் தனது…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மீண்டும் வெடித்த போராட்டம்!

அஸ்ஸாம் (22 அக் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை அடுத்து அசாமில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து அசாம் மாணவர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. . நாடே கொந்தளித்தபோதும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது கோவிட் தான் என்றும், இந்தச் சட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்….

மேலும்...

கொரோனாவை காட்டி தேர்தல் அறிக்கை – பாஜகவின் சித்து விளையாட்டு!

பாட்னா (22 அக் 2020): பிகாரில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் கால கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தல் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் ஆகும். அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ) பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுக்கும் (எம்ஜிபி) நேரடிப் போட்டி ஏற்பட்டு உள்ளது. சமீபத்திய பாஜக மீதான பொதுமக்களின் அதிருப்தியால் பாஜக நிதிஷ் கூட்டணி…

மேலும்...

நிதிஷ்குமார் பிரச்சார கூட்டத்தில் லாலு பிரசாத்துக்கு ஆதரவான கோஷம் – நிதீஷ் ஆவேசம்! (VIDEO)

பாட்னா (21 அக் 2020): பீகாரில் நிதிஷ்குமார் பங்கேற்ற கூட்டத்தில் லாலுபிரசாத் யாதவுக்கு ஆதரவாக பொதுமக்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பீகார் சட்டசபைக்கு வரும் 28-ந்தேதி, அடுத்த மாதம் 3-ந்தேதி, 7-ந்தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. மேலும் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது., இந்நிலையில் . சரண் மாவட்டத்தில் நிதிஷ்குமார் பிரச்சாரத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது அங்குள்ள மக்கள் “லாலு…

மேலும்...