பாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்!

ஐதராபாத் (27 அக் 2020): தெலுங்கானா மாநிலம் துபாக் இடைத்தேர்தளுக்கான வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ .18.67 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். .பாஜக வேட்பாளர் ரகுநந்தனின் உறவினர் சுராபி அஞ்சன் ராவின் வீட்டில் இருந்து சித்திப்பேட்டை போலீசார் இந்த பணத்தை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றபோது போலீசாரை பாஜகவினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அப்போது அந்த பணத்தில் ரூ .12 லட்சத்தையும் பாஜகவினர் எடுத்துச் சென்றதாகவும், மீதமுள்ள ரூ .5,87,000 லட்சபோலீசாரால்…

மேலும்...

பசுவதை சட்டம் அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுகின்றன – நீதிமன்றம் உத்தரவு!

அலகாபாத் (26 அக் 2020): உத்திர பிரதேசத்தில் பசுவதை சட்டம் அப்பாவி மக்கள் மீது தவறாக பயன்படுத்தப்படுவதாக அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ரஹிமுதீனின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அலகாபாத் நீதிமன்றம் இதனை தெரிவித்தது. மேலும் “இந்த சட்டம் அப்பாவி மக்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இது தடயவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, அது மாட்டிறைச்சி என்ற முடிவுக்கு போலீசார் வருகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட இறைச்சிகளை பரிசோதனைக்கு அனுப்பப்படுவதில்லை. இச்சட்டத்தால்…

மேலும்...

ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடெல்லி (26 அக் 2020): மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தொகுப்பிற்கு தமிழகத்திலிருந்து ஒதுக்கப்படக் கூடிய மருத்துவ இடங்களில் 50 சதவீதம் ஓ.பி.சி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பிரதானமான கோரிக்கையாகும். இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்தை சொல்லி இருந்தனர். இதற்கிடையே,…

மேலும்...

பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!

மும்பை (26 அக் 2020): துணிவிருந்தால் எங்கள் அரசை கவிழ்த்துப் பாருங்கள் என்று பாஜகவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விட்டுள்ளார். சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை தாதர் பகுதியில் சிறிய அரங்கில் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய அளவில் சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டது. இந்த தசரா பேரணியில் சிவசேனா தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:…

மேலும்...

முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகளல்ல – மோகன் பகவத்துக்கு ஒவைசி பதிலடி!

புதுடெல்லி (25 அக் 2020): CAA மற்றும் NRC ஆகிய சட்டங்களை முஸ்லிம்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதாக மோகன் பகவத் கூறியுள்ளதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். CAA சட்டம் எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல என்றும் முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் பகவத் கூறினார். போராட்டம் என்ற பெயரில் நாட்டில் திட்டமிட்ட வன்முறை நடத்தப்படுவதாக பகவத் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள AIMIM தலைவர் ஆசாதுதீன் ஒவைசி, முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. சிஏஏ…

மேலும்...

ராமர் கோவிலைபோல் சீதாவுக்கு கோவில் – லோக் ஜனசக்தி பிரச்சாரம்!

பாட்னா (25 அக் 2020): பிகாரில் சீதா வுக்கு கோவில் கட்டப்படும் என்று லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பா.ஜ.க.வின் ராம் கோயில் பிரச்சாரத்தைப் போலவே, சீதாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் பிகாரில் சிறப்பு கோயில் கட்டப்படும் என்று சிராக் பாஸ்வான் கூறினார். சீதா தேவி இல்லாமல் ராமர் முழுமையடைய மாட்டார் என்று தெரிவித்த சிராக், பீகாரில் கட்டப்படும் சீதா கோயிலை அயோத்தியில்…

மேலும்...

சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு – மோகன் பகவத்துக்கு அச்சம் – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி (25 அக் 2020): சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு தெரியும் ஆனால் அதனை வெளியில் சொல்ல பயப்படுகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மோகன் பகவத், விஜய தசமி நிகழ்ச்சியின் தனது உரையில் சீனாவின் பிரச்சினையை குறிப்பிட்டுப் பேசினார். அப்போது “சீனா எவ்வாறு இந்திய எல்லையை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளது என்பதை உலகம் அறிந்திருக்கிறது. அவர்கள் தைவான், வியட்நாம், மெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் போராடி தோல்வி அடைநனனர்  ஆனால் ….

மேலும்...

பண்டிகை காலங்களில் கவனமாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்!

புதுடெல்லி (25 அக் 2020): பிரதமர் மோடி மண் கி பாத் உரையின்போது, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், “விஜயதசமி திருநாளில் அனைவருக்கும் எனது மன மார்ந்த வாழ்த்துக்கள். பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும். கொரோனா காலத்திலும் காதி துணிகளின் விற்பனை அதிகரித்துள்ளது….

மேலும்...

ஹத்ராஸ் வழக்கை விசாரித்து வந்த ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை!

லக்னோ (25 அக் 2020): ஹத்ராஸ் கூட்டு வன்புணர்வு வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் வழக்கை விசாரித்து வந்த மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த டி.ஐ.ஜி சந்திர பிரகாஷின் மனைவி புஷ்பா பிரகாஷ். அவருக்கு வயது 36. இவர் லக்னோவின் கோல்ஃப் சிட்டி பகுதியில் புஷ்பா தனது அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய…

மேலும்...

ஹெல்மெட் அணியாயததை கண்டித்த போலீஸ்காரருக்கு பளார் விட்ட பெண்!

மும்பை (24 அக் 2020): ஏன் ஹெல்மெட் அணியவில்லை? என்று கேள்வி எழுப்பிய போக்குவரத்து போலீஸ்காரரை பெண் ஒருவர் அடித்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மும்பை கல்பாதேவியில் உள்ள சூர்த்தி ஹோட்டல் அருகே போக்குவரத்து போலீஸ் கடமையில் இருந்தபோது சங்ரிகா திவாரி, 29, என்ற பெண் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுகொண்டிருந்தார். அவருடன் இன்னொருவரும் இருந்துள்ளார். . இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதற்காக அந்த போலீஸ்காரர் அபராதம் விதித்துள்ளார்….

மேலும்...