உத்திர பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் பலி!

லக்னோ (04 அக் 2021): உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் பத்து மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள லக்கிம்பூர் மாவட்டத்திலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலுள்ள பன்வீர்பூர்…

மேலும்...

மதமாற்ற நாடகமாடிய பாஜக – சிக்கலில் போலீஸ்!

அலிகார் (30 செப் 2201): உத்தர பிரதேச மாநில அலிகார் நகரில், ஒரு முஸ்லீம் இளைஞர் இந்துவை மதம் மாற்றுவதாக விடியோ வெளியான நிலையில் அதன் உண்மை தன்மை அறியாமல் நடவடிக்கை எடுத்து உ.பி போலீஸ் சிக்கலில் சிக்கியுள்ளது. வைரலான இந்த வீடியோவை, பாஜகவினர் அலிகார் போஸிஸிடம் காண்பித்து புகார் அளிக்க. உடனே, செயல்பட்ட போலீஸ மதமாற்றம் செய்தவர் மீது மட்டுமின்றி… மதம் மாறியவர் மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத கடுமையான சட்டப்படி இருவர் மீதும்…

மேலும்...

முஸ்லிம் மத அறிஞர் கைது – மதசார்பற்ற கட்சிகள் மவுனம்!

லக்னோ (23 செப் 2021): உத்திர பிரதேசத்தில் மதகுரு மவுலானா கலீம் சித்தகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதசார்பற்ற கட்சிகள் இவ்விவகாரத்தில் மவுனம் சாதிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவான அமனதுல்லா கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மவுலானா கலீம் சித்திகி வடக்கு உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மத தலைவராக பார்க்கப்படுபவர், இவர் நடத்தி வந்த ஜாமியா இமாம் வலியுல்லா எனும் அறக்கட்டளை இவரது தலைமையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இவர் பலரை கட்டாய மத மாற்றம் செய்ததாகக்…

மேலும்...

பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் – நீதிமன்றம் தீர்ப்பு!

லக்னோ (01 செப் 2021): பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், பசு பாதுகாப்பு அடிப்படை உரிமை என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மாடு அறுத்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் முதியவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் .பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்…

மேலும்...

முஹர்ரம் பண்டிகை ஊர்வலங்களுக்குத் தடை!

லக்னோ (15 ஆக 2021): உத்தரபிரதேச அரசு முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு தடை விதித்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் பரவல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு தடை விக்கப்பட்டுள்ளது. அதேவேளை வீடுகளில் நடத்தப்படும் ‘தஜியா’ மற்றும் ‘மஜாலிஸ்’ ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத் நிர்வாகம் சனிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது, மொஹர்ரம் சமயத்தில் எந்த மத ஊர்வலங்களையும் எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட அதிகாரிகளை…

மேலும்...

சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி – அசாதுத்தின் உவைஸி கட்சி மறுப்பு!

லக்னோ (25 ஜூலை 2021): எதிர்வரும் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியான செய்திகளை எய்ஐஎம் மறுத்துள்ளது. கட்சியின் உபி மாநிலத் தலைவர் சவுக்கத் அலி இதனை தெறிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் எதிர் வரும் சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியுடன் எய்ஐஎம் கூட்டணி வைப்பதாக வெளியான தகவலை அக்கட்சி மறுத்துள்ளது. “சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் அகிலேஷ் யாத, வ் முஸ்லிம் தலைவரை துணை முதல்வராக்குவார்…

மேலும்...

கோவிலுக்கு வாட்டர் கூலர் அன்பளிப்பு வழங்கிய முஸ்லீம் – அடித்து நொறுக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!

அலிகார் (01 ஜூலை 2021): கோயிலுக்கு முஸ்லீம் ஒருவர் நன்கொடை அளித்த வாட்டர் கூலரில் உள்ள முஸ்லீம் பெயர் அடங்கிய தகடுகளை அடித்து நொறுக்கியவர்கள் மீது, கோயில் குழு அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். உத்திரப் பிரதேசம் அலிகரில் உள்ள ஒரு கோவிலுக்கு அப்பகுதி சமாஜ்வாடி கட்சித் தலைவர் சல்மான் ஷாஹித் வாட்டர் கூலரை அன்பளிப்பாக வழங்கினார். அதில் சல்மான் ராஷித் பெயர் பொறிக்கப் பட்டிருந்தது. சமீபத்தில் கோவிலுக்குள் நுழைந்த பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர், ஒரு முஸ்லீம்…

மேலும்...

இளம் பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாஜக தலைவர் கைது!

லக்னோ (26 ஜூன் 2021): உத்தரபிரதேசத்தில் இளம் பெணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் பாஜக தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லியாவில் உள்ள பாஜக தலைவர் 23 வயதான பிரிஜ் மோகன் பாண்டே, 23 வயதான பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தடை பட்டதாகவும் இதுகுறித்து போலீசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த…

மேலும்...

மசூதி மினாரா இடிப்பு – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

மதுரா (24 ஜூன் 2021): உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஒரு மசூதியின் மினாரா, மர்ம நபர்களால் இடிக்கப் பட்டுள்ளது. உத்திரப் பிரதேசம் மதுரா மாவட்டத்தின் சாட்டா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மசூதி மினாராவை புதன்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் இடித்துள்ளனர். உள்ளூர்வாசிகள் அளித்த தகவலை அடுத்து கிராமத் தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக (மதுரா கிராமப்புற) போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஷ் சந்திரா கூறினார். “இச்சம்பவத்தை…

மேலும்...

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் நடத்தியது அந்த காலம் – ஒரே பொய்யில் கல்யாணம் நின்றது இந்த காலம்!

லக்னோ (24 ஜூன் 2021): கல்யாண மாப்பிள்ளைக்கு உள்ள குறையை மறைத்ததால் சந்தேகித்த புதுமணப்பெண் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்திர பிரதேசம் ஆரய்யா மாவட்டம் சதார் கோட்வாலி அருகே உள்ளது ஜமாலிபுர் என்ற கிராமதத்தில் வசித்து வருபவர் அர்ஜூன் சிங்… இவரது மகள் பெயர் அர்ச்சனா.. இவருக்கு அச்சால்டா பகுதியைச் சேர்ந்த சிவம் என்ற மாப்பிள்ளையை கல்யாணத்துக்கு பேசி முடித்தனர்.. நிச்சயதார்த்தமும் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த 20ம் தேதி தான் இவர்களுக்கு…

மேலும்...