ஹிஜாப் விவகாரம் – பேராசிரியர் பணியை விட்டு விலகிய கல்லூரி விரிவுரையாளர்!
பெங்களூரு (18 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாபை கைவிடச்சொன்னதால் மறுத்து பேராசிரியர் பணியை கைவிட்டுள்ளார் பெண் விரிவுரையாளர் ஒருவர். கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆசிரியர் பணியின் போது ஹிஜாபைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் பேராசிரியையாக பணிபுரியும் ஆங்கில விரிவுரையாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “இது என் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். ஹிஜாப் இல்லாமல் என்னால் கற்பிக்க முடியாது, ”என்று அவர் கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு கூறினார். “மூன்று வருடங்களாக ஜெயின் பியு…