தொலைபேசி எண்கள் கசிவு – முஸ்லிம் மாணவிகளுக்கு தொலைபேசி மிரட்டல்!
உடுப்பி (10 பிப் 2022): கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசுப் பெண்கள் கல்லூரியின் பல முஸ்லீம் மாணவிகளின் தொலைபேசி எண்கள், முகவரிகள், பெற்றோரின் தொடர்புகள் கசிந்ததை அடுத்து, அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை முதல் மிரட்டல் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை…