தமிழகத்தில் நாளை முதல் பிறப்பிக்கப் பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் சிறப்பம்சங்கள்!
சென்னை (23 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு ஏப்ரல் 1-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன் சிறப்பம்சங்கள்: 26-ஆம் தேதி நடைபெறவிருந்த 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 24-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு இடையே கால் டாக்ஸிகள் இயங்க அனுமதி ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்க அனுமதி வங்கிகள், ஏடிஎம் மையங்கள் செயல்படும் உணவகங்களில்…