போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை கைது – சிக்கும் அரசியல் பிரபலங்கள்!

பெங்களூரு (06 செப் 2020): போதைப் பொருள் கடத்தலில் பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரைப்பட பிரபலங்களுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ்…

மேலும்...

இந்தி தெரியாது போடா – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யுவனின் டி.சர்ட்!

சென்னை (05 செப் 2020): இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடுமையாக கண்டித்திருந்தனர். இந்நிலையில் இந்திக்கு எதிராக தமிழ் திரையுலகமும் களத்தில் இறங்கியுள்ளது. அதில் குறிப்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

மேலும்...

பிக்பாஸ் 4 தமிழ் – போட்டியாளர்கள் பெயர் பட்டியல்!

சென்னை (31 ஆக 2020): விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற எதிர் பார்ப்பு எகிரியுள்ளது. போட்ட்டியாளர்களாக, சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், அனுமோகன், நடிகை பூனம் பாஜ்வா, வனிதா சர்ச்சைப் புகழ் சூர்யா தேவி, ஷனம் ஷெட்டி, நடிகை ரம்யா பாண்டியன், கலக்கப்போவது யாரு புகழ், சூப்பர்…

மேலும்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் முகத்தில் லேசான மகிழ்ச்சி!

சென்னை (21 ஆக 2020): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்ட தருணத்தில், தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் ஒரு வீடியோ காட்சி மூலம் தெரிவித்தார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட்…

மேலும்...

சீக்கிரம் வா பாலு – இளையராஜா உருக்கம் -வீடியோ!

சென்னை (14 ஆக 2020): எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீக்கிரமா எழுந்து வா, பாலு! #SPB pic.twitter.com/XQKmptJTlC — மு.குணசேகரன் M.Gunasekaran (@GunasekaranMu) August 14, 2020 அதில், “சீக்கிரம் வா பாலு, நீ விரைவில் வீடு திரும்புவாய் என எதிர்…

மேலும்...

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

சென்னை (14 ஆக 2020): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் திரையுலகம் கவலையில் உள்ளது.

மேலும்...
Sanjay Dutt

பிரபல இந்தி நடிகருக்கு புற்று நோய் இறுதி நிலை..!

மும்பை (11 ஆக 2020):பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்-துக்கு நுரையீரல் புற்று நோய் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாக அவருடைய ட்விட்டர் செய்தியை மேற்கோள் காட்டி பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அவர் சில காலம் சிறைத் தண்டனை அனபவித்து வந்தார். 80,90-களில் இந்தித் திரையலகில் குறிப்பிடத்தக்க வகையில் பிரபல்யமடைந்திருந்த இவர் புகழ் பெற்ற இந்தி திரையுலக ஜாம்பவான்களான நர்கிஸ்-சுனில் தத் தம்பதியினரின் மகன்…

மேலும்...

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (05 ஆக 2020): பிரபல் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்க வில்லை. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது தான் நல்ல உடல்…

மேலும்...

பிரபல நடிகர் தற்கொலையின் பின்னணி – பிரபல நடிகை குறித்து திடுக்கிடும் தகவல்!

மும்பை (29 ஜூலை 2020): பிரபல பாலிவுட் நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் அவரது காதலியும் காரணம் என்பதாக போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடர்ந்து அவருடைய தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் நடைபெறும் உள் அரசியல் மற்றும் வாரிசு அரசியல்தான் காரணம் என்று தெரிவித்து வருகின்றனர். போலீசாரும் பல பிரபலங்களிடம் விசாரணை…

மேலும்...
Vijayalakshmi

பிரபல நடிகை தற்கொலை முயற்சி:சீமான், ஹரி நாடார் மீது குற்றச்சாட்டு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நடிகை விஜயலட்சுமி தற்போது திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளர்.தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல மலையாள டைரக்டர் சித்தீக் இயக்கத்தில் ஹிட்டான ஃபிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர்தான் இந்த விஜயலட்சுமி. தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான் மீது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்…

மேலும்...