பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று பாஸிட்டிவ்!!

மும்பை (12 ஜூலை 2020): இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமிதாப் பச்சனுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அமிதாப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அவரே ட்விட்டரில் கூறி உள்ளார்.

மேலும்...

சத்தியமா விடவே கூடாது – ரஜினி கிளப்பிய பரபரப்பு!

சென்னை (01 ஜூலை 2020): சாத்தான்குளம் விவகாரத்தில் நடிகர் ரஜினி திடீரென குரல் கொடுத்துள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிற மாநில சினிமா நட்சத்திரங்களெல்லாம் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வருகின்றனர். ஆனால் நடிகர் ரஜினி வாய்திறக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. தந்தை, மகன் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்தே…

மேலும்...

காவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன்- இயக்குநர் ஹரி!

சென்னை (28 ஜூன் 2020): சாத்தான்குளம் இரட்டை மரணத்திற்கு இயக்குநர் ஹரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் மரணத்திற்கு எதிராக திரைபிரலபலங்கள் உட்பட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் ஹரி இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், “சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிக பட்ச தண்டனை…

மேலும்...

நடிகர் சத்யராஜ் மகளின் சேவைக்காக கவுரவ டாக்டர் பட்டம்!

சென்னை (27 ஜூன் 2020): பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். அவரது சேவையை அங்கீகரித்து அமெரிக்காவின்‌ சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகம்‌ திவ்யாவுக்கு டாக்டா்‌ பட்டம்‌ வழங்கியுள்ளது. இதுபற்றி திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகத்தின்‌ டாக்டர்‌ பட்டம்‌ பெறுவது எனக்கு மிகவும்‌ மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின்‌ நிறுவனர்‌ டாக்டர்‌ செல்வின்‌ குமாருக்கு‌ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌. நான்‌ புத்திசாலி மாணவி இல்லை. ஆனால்‌ கடின…

மேலும்...

Say No To Drugs: கொரோனாவை விட கொடியது – ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு வீடியோ!

உலக போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினமான ஜூன் 26 அன்று போதை பொருட்களை எதிர்த்து Say No To Drugs என்ற ஹேஷ்டேக்குடன் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ யூடுப் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில்”உலகில் அனைவரும் ஒன்று சேர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

மேலும்...

அது உண்மைதான் – நடிகர் சுஷாந்த் தற்கொலை: உண்மையை போட்டுடைத்த நடிகை!

மும்பை (23 ஜூன் 2020): தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை காதலித்ததையும் பின்பு இருவரும் பிரிந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ரியா. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக சமீபத்தில் மும்பை போலீசார் நடிகையும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியுமான ரியா சக்ரபோர்த்தியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் காதலித்தது உண்மை தான் என்றும், நவம்பரில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் ரியா ஒப்புக்கொண்டார். அதேவேளை இருவருக்கும் மனஸ்தாபம்…

மேலும்...

ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ரஜினி பட நாயகி!

மும்பை (22 ஜூன் 2020): பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் தைரியமான சிலரில் ஒருவர் என்று இவருக்குப் பெயருண்டு! கடந்த வருடம் இராமாயணம் குறித்த கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் இவர் அளித்த பதிலை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை சோனாக்ஷி. இதற்கான காரணத்தை தனது…

மேலும்...

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் திடீர் திருப்பம் – சிக்கும் இந்தி திரைப்பட பிரலபங்கள்!

மும்பை (19 ஜூன் 2020): இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதேசமயம் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், தூக்குக்…

மேலும்...

பென்குயின் – சினிமா விமர்சனம் (டிஜிட்டல் உலகின் திரில்லர்)

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியிடாமல் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வந்து வெற்றி பெற்றது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் படமும் டிஜிட்டல் தளத்தில் ரிலிஸாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய குழந்தையுடன் பிரிந்து வாழ்க்கையை நடத்தி வருகின்றார். அப்போது தன் குழந்தைக்கு நிறைய கதை சொல்லி வளர்க்கின்றார். ஒரு கட்டத்தின் அவருடைய குழந்தை காணமல் போகிறது, இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் கீர்த்தி…

மேலும்...

தோனி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்த தற்கொலை!

மும்பை (14 ஜூன் 2020): சினிமாவில் தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34), மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுஷாந்த், பொறியல் படித்தவர். ஆரம்பத்தில் டான்சராக தனது சினிமா பயணத்தை துவக்கி, பின் டிவி தொடர்களில் நடித்தார். கை போ சே என்ற படத்தில் மூன்ற நாயகர்களில் ஒருவராக நடித்தவர் அமீர்கானின் பி.கே படத்திலும் நடித்தார். பின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று…

மேலும்...