கொரோனாவும், பிரதமர் நிதியும், கார்ப்பரேட் மோசடிகளும் !

கொரோனா தொற்றுக்கு நிதி சேமிப்பதற்காக ‘PM Cares’ என்ற புதிய அமைப்பை மார்ச் 28ம் தேதி தொடங்கினார் மோடி. ஏற்கனவே, பிரதமர் நிவாரண நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. இது 1948ல் ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் எந்த பேரிடர் வந்தாலும், அமைப்பாக, தனி நபராக யார் ஒருவரும் இதற்கு நிதி அளிக்கலாம். 2011 முதல் வெளிநாட்டவரும் நிதி வழங்கலாம். ஆண்டுதோறும் சில நூறுகோடிகள் இதில் பணம் சேர்கிறது. 2018-19ல் வந்த நிதி 783 கோடி….

மேலும்...

அருகில் உள்ள மாநிலத்தை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் – பிரபல நடிகை சாடல்!

சென்னை (17 ஏப் 2020): கொரோனாவை வைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல் செய்வதாக பிரபல நடிகை கஸ்தூரி சாடியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் இட்டுள்ள பதிவில், “அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை? அண்டை மாநிலத்தில் – 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி, 0 விளம்பரம். அதிகம் பேசவில்லை பினராயி விஜயன். அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு!” என்று…

மேலும்...

30 நிமிடங்களில் கொரோனா ரிசல்ட் – தமிழகம் வந்தது ரேபிட் கிட்!

சென்னை (17 ஏப் 2020): 30 நிமிடங்களில் கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் ரேப்பிட் கிட் இன்று சென்னை வந்தது. தமிழகத்தில் கொரோனா கண்டறியும் சோதனை விரைவாக நடைபெறவில்லை என்றும், குறைந்த அளவிலான சோதனைகளே நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் விரைவு பரிசோதனை உபகரணங்கள் (ரேபிட் கிட்) ஆர்டர் செய்யப்பட்டன எனத் தெரிவித்தார். இதனிடையே சீனாவின் குவாங்சோவில் நகரத்திலிருந்து 3…

மேலும்...

கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்ற தப்லீக் ஜமாத்தினர் சிறையிலடைப்பு!

சேலம் (17 ஏப் 2020): கொரோனா தொற்று பாதிக்கப் பட்ட ஐந்து பேர் உட்பட கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த 16 பேர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 13,430 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 448 பேர் உயிரிழந்துள்ளனர். 1768 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் தப்லீக் ஜமாத்தினர் பலரும் கொரோனா தொற்று மற்றும் சந்தேகத்தின் பேரில் தமிழகம் முழுவதும்…

மேலும்...

பூனை கண்ணைக் கட்டிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடாது: ஸ்டாலின்!

சென்னை (17 ஏப் 2020): அரசியல் சுயநலத்துக்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது….

மேலும்...

எனக்கு நெகட்டிவ்தான் எனினும் நடந்தது என்ன? – தனிமையிலிருந்து வீடு திரும்பியவர் பேட்டி!

திருச்சி (17 ஏப் 2020): கொரோனா சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியவர் திருச்சியில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 13,430 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 448 பேர் உயிரிழந்துள்ளனர். 1768 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப் படாவிட்டாலும், சந்தேகத்தின் பேரில் தனிமைப் படுத்தப்பட்ட பலரும் வீடு திரும்பிக் கொண்டு உள்ளனர். அதில் திருச்சியை சேர்ந்த…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்களின் அவதூறு – பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (16 ஏப் 2020): தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்கள் அவதூறு பரப்பி வரும் நிலையில், அந்த ஊடங்களுக்கு எதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த உமர் பாரூக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதை உறுதி செய்த மத்திய அரசு, மார்ச் 20 வரை இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டதே தவிர…

மேலும்...

கொரோனா – கடலூர் மாவட்ட அனைத்து தப்லீக் ஜமாத்தினரும் வீடு திரும்பல்!

கடலூர் (16 ஏப் 2020): கொரோனா பாதிக்கப்பட்டதாக தனிமைப் படுத்தப்பட்டிருந்த கடலூர் மாவட்ட அனைத்து தப்லீக் ஜமாத்தினரும் வீடு திரும்பினர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரியின் இறுதியிலேயே கொரோனா பரவ தொடங்கியபோதும் அதனை அரசு சரிவர கவனத்தில் கொள்ளவில்லை. ராகுல் காந்தியும் இதனை அப்போதே சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டம்தான் இந்தியாவில் கொரோனா…

மேலும்...

தஞ்சை முதல் கொரோனா நோயாளி நிவாரணம் பெற்று டிஸ்சார்ஜ் -மாவட்ட ஆட்சியர் பாராட்டு

தஞ்சாவூர் (16 ஏப் 2020): தஞ்சை மாவட்டத்தின் முதல் கொரோனா நோயாளி நிவாரணம் பெற்று வீட்டுக்கு அனுப்பட்ட நிலையில் அவரை மாவட்ட கலெக்டர் வழியனுப்பி வைத்தார். கொரோனா தொற்று தமிழகமெங்கும் பரவி வரும் நிலையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 18 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தின் முதல் நோயாளி இன்று (வியாழக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கும்பகோணத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் கொரோனா சந்தேகத்தின்  பேரில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

மேலும்...

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 838,417 பேருக்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உதவி!

புதுடெல்லி (16 ஏப் 2020): ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் 8,38,417 பேருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு வழங்கியுள்ளது. நாட்டில் கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று இரண்டாவது கட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசு…

மேலும்...