கொரோனாவால் இறப்பவர்களை எங்கள் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் – பிரதமருக்கு 9 ஆம் வகுப்பு மாணவி கடிதம்!
மதுரை (24 ஏப் 2020): கொரோனாவால் இறப்பவர்களை எங்கள் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று 9 ஆம் வகுப்பு மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி பெரு மாள்கோவில் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் மகள் தென்னரசி. வாடிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கொரோனாவால் இறப்பவர்களை அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்…