குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மகளின் பதிவு குறித்து கங்குலி கருத்து!

கொல்கத்தா (19 டிச 2019): முட்டாள்களில் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி தெரிவித்துள்ள நிலையில் இதற்கு கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பதிவான அதிக வாக்குகள்!

புதுடெல்லி (02 ஜன 2020): குடியுரிமை சட்டம் தொடர்பாக பல்வேறு இணையதளங்கள், சமூக வலைதளங்கள் வாக்கெடுப்பு நடத்தின.

மேலும்...

குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க கூடாது – முஸ்லிம் மதகுருக்கள் முடிவு!

ஐதராபாத் (02 ஜன 2020): குடியுரிமை சட்டம், குடியுரிமை பதிவேடு உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கக் கூடாது என வலியுறுத்தப் போவதாக முஸ்லிம் மதகுருக்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும்...

முஸ்லிம் லீக் தொடுத்துள்ள வழக்கால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல்!

புதுடெல்லி (12 டிச 2019): குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து இ.யூ.முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும்...

பயங்கரவாதியே திரும்பிப் போ – பாஜக எம்பியை துரத்தி அடித்த மாணவர்கள்!

போபால் (26 டிச 2019): பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் போபால் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அவரை முற்றுகையிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியும் பாஜக எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர் மத்திய பிரதேசம் போபாலுக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார் அங்கு குழுமியிருந்த ,தேசிய மாணவர்கள் அமைப்பு (( National Students Union of India (NSUI)) உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பிரக்யா சிங் தாகூருக்கு…

மேலும்...

உத்திர பிரதேச போராட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

லக்னோ (20 டிச 2019): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. போலீஸ் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப் பட்டது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நேற்று போலீஸ் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வன்முறை சம்பவங்களில் 5 பேர் பலியானதாக அம்மாநில போலீஸ் டி.ஜி.பி.,…

மேலும்...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்!

புதுடெல்லி (18 நவ 2019): உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றுக் கொண்டார். ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவி ஏற்று கொண்டார். அவர் நாட்டின் 47வது தலைமை நீதிபதியாகிறார். உச்ச நீதிபதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 65) நேற்று ஓய்வுபெற்றார். தனக்கு அடுத்தபடியாக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டியவரை தலைமை நீதிபதியே பரிந்துரை செய்வது மரபு. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் மிக…

மேலும்...

சந்தேகம் எழுப்பும் சிவசேனா – நிலமையை மாற்றிக் கொள்ளுமா?

புதுடெல்லி (11 டிச 2019): குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து சிவசேனா சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில் மாநிலங்களவையில் இச்சட்டம் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்களவையில் சிவசேனைக் கட்சியின் ஆதரவுடன் அந்த மசோதா திங்கள்கிழமை நிறைவேறியது. மாநிலங்களவையில் அந்த மசோதா புதன்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவை ஆதரிப்பது குறித்து, மும்பையில் செய்தியாளா்களிடம் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றபோது, சிவசேனை சாா்பில் சில சந்தேகங்களும், கேள்விகளும்…

மேலும்...

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா!

மும்பை (11 டிச 2019): குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவின் ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்த இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. இந்நிலையில் நாடெங்கும் இம்மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் நேரடி தாக்குதல் என்று பலரும் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிராவின் ஐபிஎஸ் அதிகாரி…

மேலும்...

சிவசேனா அந்தர் பல்டி – அதிர்ச்சியில் சரத் பவார்!

புதுடெல்லி (11 டிச 2019): குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஞாயிறன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் அதிகாரப்பூர்வ பத்திரி கையான ‘சாம்னா’வில் கடுமையாக சாடியிருந்தது. தீவிர இந்துத்வா கொள்கையுடன் செயல்படும் சிவசேனாவின் கருத்தை பலரும் வரவேற்றிருந்தனர். இந்நிலையில் அந்த நிலைபாட்டை மாற்றிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் “நாங்கள் தேச நலனிற்காக…

மேலும்...