பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் கார் விபத்தில் காயம்!

மைசூர் (27 டிச 2022): பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கார் விபத்தில் சிக்கினர். அவர்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற வாகனம் மைசூரில் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கடகோலா நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. பங்கூரிலிருந்து பந்திப்பூர் நோக்கி பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து நடந்தபோது பிரஹலாத் மோடி, அவரது மகன் மற்றும் அவரது மனைவி மட்டுமே…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரை மூலம் உத்திர பிரதேசத்தில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் காங்கிரஸ்!

புதுடெல்லி (27 டிச 2022): 2024 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளின் தலைமையை தக்க வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. பாரத் ஜோடோ யாத்ராவின் உத்தரபிரதேச சுற்றுப்பயணத்திற்கு SP மற்றும் BSP இரண்டும் அழைக்கப்பட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பி.எஸ்.பி. தலைவர் மாயாவதி, ஆர்.எல்.டி. காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் பலர் ஜோடோ யாத்திரைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பாரத் ஜோடோ யாத்ரா மூலம் எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே இதன்…

மேலும்...

வங்கி மோசடி வழக்கில் வீடியோகான் குழும தலைவர் கைது!

மும்பை (26 டிச 2022): ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து தூத்தை சிபிஐ கைது செய்தது. ஐசிஐசிஐ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டதை அடுத்து வீடியோகான் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சந்தா கோச்சார் வங்கித் தலைவராக இருந்தபோது வீடியோகான் குழுமத்துக்கு…

மேலும்...

உலகில் ஐந்தாவது இடத்தில் இந்தியா!

புதுடெல்லி (26 டிச 2022): உலகின் சிறந்த உணவுகளில் தர வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் உலகளாவிய பட்டியலில், இத்தாலி முதலிடத்தைப் பிடித்தது, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. தேவையான பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் தரவரிசையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. ஜப்பானிய உணவு வகைகள் நான்காவது இடத்தில் உள்ளன. டேஸ்ட்அட்லஸ் விருதுகள்…

மேலும்...

திருமணத்தில் பாட்டு, நடனம் இருந்தால் நிக்காஹ் நடத்தப்படாது – இஸ்லாமிய மத குருக்கள் முடிவு!

லக்னோ (26 டிச 2022): உத்தரபிரதேச இஸ்லாமிய மத அறிஞர்கள் திருமணத்தில் பாடல் மற்றும் நடனம் இருந்தால் நிக்காஹ் செய்து வைக்க மாட்டோம் என இஸ்லாமிய மத குருமார்கள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்ட உலமாக்கள் அறிஞர்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளனர். பல இஸ்லாமிய மத குருமார்கள், மற்றும் தலைவர்களுடனான சந்திப்பின் முடிவில் காசி இ ஷஹர் மௌலானா ஆரிஃப் காசிமி இந்த முடிவை அறிவித்தார். இதுகுறித்து ஆரிஃப் காசிமி கூறுகையில், “திருமணத்தில் டிஜே,…

மேலும்...

வெளிநாட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கு கோவிட் பாதிப்பு!

பாட்னா (26 டிச 2022): பீகாரில், வெளிநாட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கு கோவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும். மியான்மர், தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பீகாரில் உள்ள கயா விமான நிலையத்திற்கு வந்த 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணிப்புக்கு மாற்றப்பட்டனர். விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவிட் பரவி வரும் சூழலில் நாளை இந்தியா முழுவதும் நடைபெறவுள்ள பயிற்சிக்கான…

மேலும்...

பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவை தாக்கும் – ராகுல் காந்தி எச்சரிக்கை!

புதுடெல்லி (26 டிச 2022): பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவை தாக்கும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ரணுவ வீரர்களுக்கும் இடையே கல்வான் மற்றும் டோக்லாம் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் ஒன்றுகொன்று தொடர்புடையவை. தற்போது பாகிஸ்தானுடன் சீனா பொருளாதார உறவை மேம்படுத்தியுள்ளது. இந்தியாவை சீனா தாக்குதவற்கு பாகிஸ்தானுடன் கைகோர்க்கும், இந்தியாவுக்க்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்….

மேலும்...

தேசிய சைக்கிள் சப்-ஜூனியர் போட்டியில் பங்கேற்க நாக்பூர் சென்ற வீராங்கனை நிடா பாத்திமா திடீர் மரணம்!

நாக்பூர் (24 டிச 2022): தேசிய போலோ சைக்கிள் சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்த கேரள அணி வீராங்கனை பத்து வயது நிடா பாத்திமா திடீரென உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிடா பாத்திமா அருந்திய உணவு விஷமாக மாறியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் நிடா பாத்திமாவின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதம் எழுதியுள்ளார்….

மேலும்...

டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு – குற்றவாளி தலைமறைவு!

புதுடெல்லி (23 டிச 2022): தலைநகர் டெல்லியில் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி தலைமறைவாகியுள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். வடக்கு டெல்லியின் பல்ஸ்வா பால் பண்ணை பகுதியில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை கடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை மாலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை குற்றவாளி கடத்திச் சென்றுள்ளான். பின்னர்,…

மேலும்...

ஓமிக்ரான் BF.7 பரவலும் புதிய வழிகாட்டு முறைகளும்!

புதுடெல்லி (23 டிச 2022): உலகெங்கிலும் கொரோனா ஒரு பொது சுகாதார சவாலாகத் தொடர்கிறது, இப்போது ஓமிக்ரானின் புதிய மாறுபாடு, BF.7 பற்றிய பயம், மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றவும் தூண்டியுள்ளது. கொரோனா சோதனை பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும், எப்போது சோதனை செய்யலாம் மற்றும் நீங்கள் செய்யக்கூடிய சோதனைகள் என்ன என்பது குறித்த விவரங்கள் இங்கே.. இந்தியாவில் கொரோனாவுக்கான பர்போசிவ் டெஸ்டிங் ஸ்ட்ரேடஜி குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி…

மேலும்...