டெல்லி பேரணியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பங்கேற்பு!
புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி இனப்படுகொலைக்கு காரணமான பாஜக தலைவர் கபில் மிஸ்ரா (Delhi Peace Forum) சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளார். டெல்லியில் நடந்த இனப்படுகொலையில் இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் டெல்லி அமைதி மன்றம் (Delhi Peace Forum) சார்பில் அமைதி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார். பேரணியின்போது…