இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர் பலி!
புதுடெல்லி (26 ஏப் 2020): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 49 பேர் பலியாகியுள்ள்னார், மேலும் 1990 பேருக்கு, புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் பலியாகியுள்ளனர், ஆயிரத்து 990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26…