மேயர் பதவிக்கு உவைஸி கட்சி முயற்சி!

ஐதராபாத் (05 டிச 2020): ஹைதராபாத் நகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டி.ஆர்.எஸ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளன. AIMIM க்கு மேயர் பதவியை வழங்குவதற்கான உடன்பாட்டை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என உவைஸி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை 2016 ல் 88 இடங்களை வென்ற டிஆர்எஸ், இந்த முறை 55 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. மிகப்பெரிய ஒற்றை கட்சியாக இருந்தபோதிலும், டி.ஆர்.எஸ் மேயர் பதவிக்கு உரிமை கோரக்கூடிய 65 இடங்களை…

மேலும்...

மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு!

புதுடெல்லி (01 நவ 2020): மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் 32 விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மூன்று பேர் உட்பட முப்பத்தைந்து பேர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக, மையம் அழைத்த கூட்டத்தில், விவசாயிகளின் பிரதிநிதிகள் 32 பேரை மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது…

மேலும்...

விவசாயிகளிடம் மண்டியிட்ட மத்திய அரசு!

புதுடெல்லி (01 டிச 2020): டெல்லியில் விவசாயிகளின் அனைத்து அமைப்புகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்தன. ஆரம்பத்தில் விவசாய அமைப்புகளை பிளவுபடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைப்புகளில் சில மட்டுமே விவாதத்திற்கு அழைக்கப்பட்டன, ஆனால் விவசாயிகள் அமைப்புகள் முழு விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகளையும் அழைத்த பின்னரே விவாதத்துடன் ஒத்துழைக்க முடிவு…

மேலும்...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு!

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் ஐந்தாவது நாளில் தொடரும் நிலையில் பாஜக உயர் மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொண்டனர். டெல்லியின் வாயில் மூடப்பட்டுள்ளதாலும் விவசாயிகளின்…

மேலும்...
Mamta-Banerjee

மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் பிறந்த நிலம், பாஜகவுக்கு இடமில்லை – மம்தா பானர்ஜி தாக்கு!

கொல்கத்தா (27 நவ 2020): மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் ரவீந்திர நாத் தாகூர் போன்றோர் பிறந்த நிலம், மதவாத சக்தியான பாஜகவுக்கு இங்கு இடமில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது நாசருல் இஸ்லாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் நிலம். குஜராத் வகுப்புவாத கலவரங்கள் நடக்கும் நாடு அல்ல. மம்தா மேலும் கூறினார் பாஜக ஒரு வெளி கட்சி என்றும், வெளியாட்களுக்கு வங்காளத்திற்கு இடமில்லை மேற்கு…

மேலும்...

மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை!

போபால் (26 நவ 2020): மதம் மாறி திருமணம் செய்துகொண்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் வகையில் மத்திய பிரதேச பாஜக அரசு சட்ட மசோதா கொண்டுவந்துள்ளது. லவ் ஜிஹாத்தை தடுக்கும் நடவடிக்கையாக இந்த மசோதாவை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்துகிறது இந்த மசோதாவின் கீழ், மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி மதம் மாறியவர்கள் திருமணம் செய்வது தண்டனைக்குரியது. இந்த மசோதா டிசம்பர் 28 ம் தேதி சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச உள்துறை…

மேலும்...

நிதிஷ் குமாரை கிண்டல் செய்துள்ள பிரசாந்த் கிஷோர்!

பாட்னா (17 நவ 2020): நடைபெற்ற பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கூட்டனியில் இருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும், பாஜக 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும், பிகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக இன்று அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று அக்கட்சியை உறவாடி அழித்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது….

மேலும்...

பீகாரில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத ஆளுங்கட்சி!

பாட்னா (17 நவ 2020): பீகாரில் முதல் முறையாக, ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பீகார் என் டி ஏ கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி), ஜனதா தளம் (யுனைடெட்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மதச்சார்பற்ற மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி என நான்கு கட்சிகள் உள்ளன. இவை 11 முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது. இருப்பினும், அவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை . கூட்டணியில் முஸ்லீம் எம்.எல்.ஏ…

மேலும்...
Kapil Sibal

காங்கிரஸ் மீது கபில் சிபல் நேரடி பாய்ச்சல்!

புதுடெல்லி (16 நவ 2020): பாஜகவை சமாளிக்க காங்கிரசுக்கு தெரியவில்லை என்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாழிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவிக்கையில், தொடர்ச்சியான தோல்விகள் மேலும் தோல்விக்கே வழிவகுக்கும், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸால் ஒரு வலுவான மாற்றத்தை செய்ய இயலவில்லை, என்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். பீகார் தோல்வியை சுட்டிக் காட்டி பேசியுள்ள கபில் சிபல், பீகாரில் மட்டுமல்ல, நாட்டில் எங்கும் காங்கிரஸால் பாஜகவை வெல்ல முடியும் என்று தெரியவில்லை . கட்சி…

மேலும்...

பாஜக ஆதரவுடன் அழகிரி தொடங்கும் தனிக்கட்சி?

மதுரை (16 நவ 2020): நேற்று (நவம்பர் 15) மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2021 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது அல்லது புதிய கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவுகள் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனா நோய் பரவல் காரணமாக எனது ஆதரவாளர்களைச் சந்திக்கவில்லை. எனது ஆதரவாளர்கள் என்னிடம் தான் உள்ளனர். அனைவரும் நன்றாக உள்ளனர். திமுகவில் புகைச்சல் அதிகமாகியுள்ளது. 2021 சட்டமன்றத்…

மேலும்...