பாஜக தலைவர் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!
புதுடெல்லி (09 ஜூன் 2020): பாஜக தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தெற்கு டெல்லியின் சாக்கெட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜோதிராதித்யா சிந்தியா கொரோனா வைரஸின் அறிகுறிகளை கண்ட பின்னர் கடந்த 4 நாட்களாக மேக்ஸ் சாகேட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜோதிராதித்யா சிந்தியா கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் காட்டியிருந்தாலும், அவரது தாயார் அறிகுறியில்லாமல் இருந்தார். தற்போது இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி…