புதுமைப் பெண் திட்டம் பிச்சை எடுக்கும் திட்டம் – சீமான் சாடல்!

சென்னை (05 செப் 2022): புதுமைப் பெண் திட்டம், மாணவர்களை பிச்சை எடுக்க வைக்கும் செயல் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பள்ளிக்கூடங்களின் வளர்ச்சிக்கு செலவு செய்திருக்கலாம் என சீமான் தெரிவித்துள்ளார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவர். இந்த புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் என்ற…

மேலும்...

தமிழகத்திற்கு தனி கல்விக் கொள்கை – ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (30 ஆக 2022): தமிழகத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 21 துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஸ்டாலின் பேசிய ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வந்த பின் 19 பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது….

மேலும்...

தடா ரஹீம் மற்றும் தனியார் யூடியூப் சேனல் மீது முஸ்லீம் லீக் சட்ட நடவடிக்கை!

சென்னை (24 ஆக 2022): தமிழ் நாடு வக்பு வாரியம் மீது அவதூறு பரப்பிய தடா ரஹீம் மற்றும் ஆதன் யூடியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் வெளியிட்டுள்ள முகநூல் அறிக்கையில் கூறியிருபதாவது _ பாஜக ஆதரவு ஆதன் தமிழ் இணையதளத்தில் 14 ஆகஸ்ட் 2022 அன்று திரு.மாதேஸ்வரன் அவர்களின் கேள்விக்கு பதிலளித்த தடா…

மேலும்...

பிரியா என் மகள்போல – அமைச்சர் கே.என்.நேரு!

சென்னை (23 ஆக 2022): சென்னை மேயர் பிரியா என் மகள் போன்றவர் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் நேரு, மேயர் பிரியாவை ஒருமையில் பேசியது சர்ச்சையானது. `பட்டியலினப் பெண் மேயர் என்பதால் பிரியாவை திமுக அவமதிக்கிறது… இது சாதிய மற்றும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு’ என திமுக மீதும் கே.என் நேரு மீதும் சமூக வலைதளங்களில் வீடியோவைப் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து…

மேலும்...

பரவும் தக்காளி காய்ச்சல் – தமிக்கத்துக்கு எச்சரிக்கை!

புதுடெல்லி (21 ஆக 2022): இந்தியாவில் புதிதாக தக்காளி காயச்சல் என்ற நோய் பரவி வருகிறது. 5 வயதுக்கு உட்பட குழந்தைகள், சிறுவர்களை மட்டுமே தாக்கக் கூடிய இந்த நோய், சிறுகுடலில் உருவாகும் வைரஸ்  மூலமாக ஏற்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டவர்களின் உடலில் முதலில் உருவாகும் சிகப்பு நிற சிறிய கொப்புளங்கள், நாளடைவில் தக்காளி அளவுக்கு பெரிதாகும் தன்மை கொண்டது. இதன் காரணமாகவே அதற்கு ‘தக்காளி காய்ச்சல்’என்று பெயரிடப்பட்டு உள்ளது. அதிக காய்ச்சல், உடம்பு வலி, கை,…

மேலும்...

நெல்லை கண்ணன் மரணம்!

திருநெல்வேலி (18 ஆக 2022): பிரபல இலக்கிய பேச்சாளர் ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் (77) உடல்நலக்குறைவு காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தார். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஆக.,18) காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீச்சு – குற்றவாளிகளுக்கு காவலர் உதவி?

மதுரை (16 ஆக 2022): மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி பெண்கள் தலைமறைவாக இருக்க காவலர் ஒருவர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே தலைமறைவாக இருந்த பாஜக தெய்வானை, சரண்யா, தனலட்சுமி ஆகிய மூன்று பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மூன்று பெண்களும் தலைமறைவாக இருப்பதற்கு மதுரை ஆயுதப்படையைச் சேர்ந்த ஒரு காவலர் உதவியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய…

மேலும்...

பஜகவிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!

மதுரை (14 ஆக2022): பா.ஜ.,கவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியல் பிடிக்காமல் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பா.ஜ.க,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ., வும் மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவருமான சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் குறித்து தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவில் அமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். பா.ஜ.கவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு…

மேலும்...

ஓபிஎஸ் சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்த தேவர் சமூகம் கடிதம்!

சென்னை (30 ஜூலை 2022): தேவர் சமூகம் ஒன்று கூடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இணைந்து அதிமுகவை வழி நடத்திட வேண்டும் என தேவர் அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர். சுமார் 100 தேவர் அமைப்பினர் கைகோர்த்து ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரம்பரியமாக தேவர் சமூகம் ஆதரித்து வந்த அதிமுகவை சசிகலா அணியுடன் மீட்டெடுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு உயிர் கொடுத்ததே தேவர் சமுதாயம் என்றும், தலைவர்கள் ஒன்றிணைந்து, சிதைந்து போகாமல் கட்சியைக் கைப்பற்ற…

மேலும்...

முடிவுறும் தருவாயில் மல்லிப்பட்டினம் மனோரா சிறுவர் பூங்கா பணிகள்!

பட்டுக்கோட்டை (29 ஜூலை 2022): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா சுற்றுலா தளத்தின் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. மனோரா மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கி.பி 814ல் மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் விழ்த்தியதன் நினைவாக ஆங்கியர்களின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி, நினைவு சின்னமாக கட்டியதுதான் மனோரா. சித்திலமடைந்த மனோராவில் மராமத்து பணிகள் நடைபெற்றதால் 5 வருடங்களாக…

மேலும்...