நடிகர் ராதாரவி திமுகவிலிருந்து நீக்கம்!

சென்னை (25 மார்ச் 2019): நடிகை நயன் தாரா குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர் ராதாரவி திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

மேலும்...

டெல்லி மக்கள் நகர்புர நக்சல் ஆகிவிட்டார்களா? – ப.சிதம்பரம் கேள்வி!

சென்னை (19 டிச 2019): டெல்லியில் இணையம் ஏன் முடக்கப் பட்டுள்ளது என்றும் மக்கள் நகர்புர நக்சல் ஆகிவிட்டார்களா என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் நாடெங்கும் தீயாய் பரவியுள்ளது. மேலும் டெல்லியில் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது. அமைதியாக போராடிய மாணவர்களை அடக்க முயன்ற அரசு தற்போது நாடெங்கும் பரவியதால் பரிதவித்து நிற்கிறது. இந்நிலையில் டெல்லியில் இணைய சேவையை முடக்கி மொபைல்…

மேலும்...

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து!

சென்னை (06 டிச 2019): உள்ளாட்சித் தேர்தல் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம், கடந்த 2ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து இன்று (6ம் தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது. இந்நிலையில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து…

மேலும்...

திருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

சென்னை (19 நவ 2019): திருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. நடிகையும் பாஜக அனுதாபியுமான காயத்ரி ரகுராமும், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை பதிவிட்டு இருந்தார். இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் என விமர்சித்திருந்தார். இந்நிலையில் காயத்ரி ரகுராமுக்கு எதிராகவும் அவரது ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து ட்விட்டர் நிர்வாகம்…

மேலும்...

மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

சென்னை (14 நவ 2019): சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திஃப் மரணம் தொடர்பான வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள கிளி கொல்லூர் ஊரைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப்.. இவர் சென்னை ஐ.ஐ.டியில் முதலாமாண்டு MA humanities என்ற பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் ஐ.ஐ.டி வளாக சரவியூ விடுதியில் கடந்த 9 ஆ,ம் தேதி தற்கொலை செய்து…

மேலும்...

மாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி – திடுக்கிட வைக்கும் பின்னணி!

சென்னை (13 நவ 2019): சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் மதவெறியே காரணம் என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள கிளி கொல்லூர் ஊரைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப்.. இவர் சென்னை ஐ.ஐ.டியில் முதலாமாண்டு MA humanities என்ற பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் ஐ.ஐ.டி வளாக சரவியூ விடுதியில் கடந்த 9 ஆ,ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்….

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி!

சென்னை (20 அக் 2019): நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது “அப்படி எதுவும் பேசவில்லை” என்று பல்டி அடித்துள்ளார். இடைத்தேர்தல் பணிக்காக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு களக்காடு ஒன்றியம் கேசவனேரி கிராமத்துக்கான பொறுப்பும் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் என்கிற ஃபைசல் உள்ளிட்ட சிலர், அமைச்சரை சந்தித்து தங்கள் பகுதியில் ரேஷன்…

மேலும்...

கள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் – சிக்கிய கொள்ளைக்காரன்!

தஞ்சை (19 அக் 2019): தஞ்சை அருகே தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவனும், கள்ளக் காதல் ஜோடிகளை மிரட்டி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவனுமான ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சையை அடுத்துள்ள பகுதி வல்லம். இங்குள்ள சுற்று வட்டாரங்களில் நிறைய வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. தஞ்சை பகுதியில் காலேஜில் படிக்கும் மாணவிகள், தங்களது காதலனை அழைத்துக்கொண்டு இந்த பகுதிக்கு வந்து ஜாலியாக இருந்துவிட்டு போவார்களாம். தனிமையான காட்டுப்பகுதி இடம் இது.. அதனால், இங்கு வரும் கள்ளக்காதல்…

மேலும்...

கடிதத்திற்கு தேச துரோக வழக்கா? – அடூர் கோபால கிருஷ்ணன் கொதிப்பு!

திருவனந்தபுரம் (04 அக் 2019): பிரமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கு பதிவதா? என்று கேரள இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார். இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திரா குஹா, அபர்னா சென், உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் “ மேற்குவங்கம், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை இன இளைஞர்களை ‘ஜெய்ஸ்ரீராம்’ என கோஷமிடச் சொல்லித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் இந்துமத அடிப்படைவாத அமைப்புகளே ஈடுபடுகின்றன…

மேலும்...

நீட் தேர்வில் தொடரும் ஆள் மாறாட்டம் – இன்னும் எத்தனை பேர் சிக்குவார்களோ?

கோவை (26 செப் 2019): நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் இன்னும் எத்தனை பேர் சிக்குவார்களோ? என்று தெரியவில்லை. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் கைது செய்யப் பட்டார்.  இதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களின் ஆவணங்களைச் சோதனை செய்ய, மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் சோதனை…

மேலும்...