ஐந்து மாநில தேர்தல் – 11 மணி முன்னணி நிலவரம்!

மாநிலம்/கட்சி திமுக+ அதிமுக+ அமமுக+ மநீம நாதக தமிழ்நாடு(234) 136 96 0 1 0   மாநிலம்/கட்சி என். ஆர். காங்+ காங்கிரஸ்+ மற்றவை புதுச்சேரி(30) 9 5   மாநிலம்/கட்சி கம்யூ+ காங்கிரஸ்+ பாஜக+ மற்றவை கேரளா(140) 90 47 3 0   மாநிலம்/கட்சி திரிணாமுல் பாஜக கம்யூ+ மற்றவை மேற்கு வங்கம்(294)  177  107  0 5   மாநிலம்/கட்சி பாஜக+ காங்+ மற்றவை அஸ்ஸாம்(126) 80 40 3

மேலும்...

மேற்கு வங்கத்தைத் தக்க வைக்கும் மம்தா பானர்ஜி!

கொல்கொத்தா: நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான 148 தொகுதிகளைக் கடந்து ஆளும் திரிமுணால் காங்கிரஸ் கட்சி சுமார் 161 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. மமதா பானர்ஜியை எதிர்த்து மிகக் கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்த பாஜக 117 தொகுதிகளிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.

மேலும்...

தேர்தல் 2021 – ஐந்து மாநில முன்னணி நிலவரம்!

மாநிலம்/கட்சி திமுக+ அதிமுக+ அமமுக+ மநீம நாதக தமிழ்நாடு(234) 136 92 0 1 0   மாநிலம்/கட்சி என். ஆர். காங்+ காங்கிரஸ்+ மற்றவை புதுச்சேரி(30) 9 5   மாநிலம்/கட்சி கம்யூ+ காங்கிரஸ்+ பாஜக+ மற்றவை கேரளா(140) 91 47 2 0   மாநிலம்/கட்சி திரிணாமுல் பாஜக கம்யூ+ மற்றவை மேற்கு வங்கம்(294)  139  116  2 3   மாநிலம்/கட்சி பாஜக+ காங்+ மற்றவை அஸ்ஸாம்(126) 70 39 1

மேலும்...

அஸ்ஸாமில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கிறது!

அஸ்ஸாம்: நடைபெற்ற அஸ்ஸாம் மாநில சட்டமன்ற தேர்தலில், ஆட்சியமைப்பதற்கான 64 தொகுதிகளைக் கடந்து ஆளும் பாஜக கூட்டணி சுமார் 69 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

மேலும்...

கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியைத் தக்க வைக்கிறது!

திருவனந்தபுரம்: நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலில், ஆட்சியமைப்பதற்கான 71 தொகுதிகளைக் கடந்து ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சுமார் 85 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

மேலும்...

தேர்தல் 2021 – ஐந்து மாநில முன்னணி நிலவரம்!

மாநிலம்/கட்சி திமுக+ அதிமுக+ அமமுக+ மநீம நாதக தமிழ்நாடு(234) 136 92 0 1 0   மாநிலம்/கட்சி என். ஆர். காங்+ காங்கிரஸ்+ மற்றவை புதுச்சேரி(30) 9 5   மாநிலம்/கட்சி கம்யூ+ காங்கிரஸ்+ பாஜக+ மற்றவை கேரளா(140) 91 47 2 0   மாநிலம்/கட்சி திரிணாமுல் பாஜக கம்யூ+ மற்றவை மேற்கு வங்கம்(294)  139  116  2 3   மாநிலம்/கட்சி பாஜக+ காங்+ மற்றவை அஸ்ஸாம்(126) 70 39 1

மேலும்...

இந்திய ஊடகங்களுக்கு நோய் பிடித்துள்ளது – ராணா அய்யூப் தாக்கு!

புதுடெல்லி (29 ஏப் 2021): கொரோனா பிடியில் இந்தியா சிக்கியுள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் அதுகுறித்து கவலையில்லாமல் இருப்பதாக ராணா அய்யுப் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தபட்டு இன்று முடிவுற்ற நிலையில் எக்ஸிட் போல்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து  பிரபல ஊடகவியலாளர் ராணா அய்யூப் ட்விட்டர் பக்கத்தில் ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளர். இந்தியாவில் கொரோனா பிடியில் சிக்கி தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் ஊடகங்கள் அதுகுறித்து கவலையில்லாமல் எக்ஸிட் போல்…

மேலும்...

சித்திக் கப்பன் சிகிச்சையை உபியிலிருந்து டெல்லிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (28 ஏப் 2021): பிரபல மலையாள பத்திரிகையாளரான சித்திக் கப்பனின் சிகிச்சையை உத்திர பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் ஹத்ராஸ் பாலியல் குற்றம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பான் உபி அரசால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதியுறுகிறார். இந்நிலையில் சித்திக் கப்பனை சிகிச்சைக்காக எய்ம்ஸ் அல்லது ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு மாற்ற. சித்திக் கப்பனின் சிகிச்சை உ.பி.க்கு…

மேலும்...

மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கிய பழ வியாபாரி பியாரே கான்!

நாக்பூர் (27 ஏப் 2021): நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியாரே கான் ரூ 85 லட்சம் செலவில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரரான பியாரே கான், 400 மெட்ரிக் டன் மருத்துவ திரவ ஆக்ஸிஜனை நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாவது அலை அதி வேகத்தில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மத்திய பாஜக…

மேலும்...

பிச்சை எடுத்தாவது ஆக்சிஜனை கொண்டு வாருங்கள் – மத்திய அரசு மீது நீதிமன்றம் பாய்ச்சல்!

புதுடெல்லி (22 ஏப் 2021): ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பிச்சை எடுத்தாவது ஆக்சிஜனை கொண்டு வாருங்கள் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வட மாநிலங்களில் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் , டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

மேலும்...