குஜராத் தேர்தலையொட்டி மீண்டும் விஸ்வரூபம் எடுக்கு குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்

புதுடெல்லி (10 நவ 2022): இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரே மாதிரியான சிவில் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தை பாஜக செயல்படுத்தியுள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாநில கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் பாஜகவின் எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி எதிர்த்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது. ஐம்பது சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை நீக்கி,…

மேலும்...

ஆதார் அட்டை பெற்று பத்தாண்டுகள் முடிவடைந்தால் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் – மத்திய அரசு!

புதுடெல்லி (10 நவ 2022): ஆதார் வழங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்தால் ஆதாரை உரிய ஆவணங்களை ஆதாரை புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அடையாள மற்றும் முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஆதாரின் துல்லியத்தை உறுதி செய்வதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும். ஆதார் அட்டையைப் பெற்று 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். துணை ஆவணங்கள் அடையாளச்…

மேலும்...

தொலைபேசி ஒட்டுக்கேட்பு – தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டு!

ஐதராபாத் (10 நவ 2022): தெலங்கானாவின் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ் கட்சிக்கும் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் டி.ஆர்.எஸ் கட்சி தன்னை எதர்க்கெடுத்தாலும் குற்றம்சாட்டுகின்றனர் என தெலங்கானா கவர்னர் தமிழிசை தெரிவித்தார். போச்கேட் விவகாரம் தொடர்பாக டி.ஆர்.எஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கவர்னர் தமிழிசையின் ஏடிசி துஷார் என்பவருக்கு தொடர்பு இருக்கிறது எனவும் அதில் ராஜ்பவனும் சம்பந்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது. துஷார் தனக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல…

மேலும்...

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம் – 6 பேர் பலி!

காத்மண்டு (09 நவ 2022): நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் 10.கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காலை நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த சம்பவத்தால் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக நேபாளத்தில்…

மேலும்...

காதலனுக்கு விஷம் கொடுத்தது எப்படி? நடித்துக் காட்டிய காதலி கிரிஷ்மா!

திருவனந்தபுரம் (07 நவ 2022): கன்னியாகுமரியில் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான பாறசாலையில், ஷாரோன் என்ற இளைஞருக்கு அவரது காதலியே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியான கிரீஷ்மாவை கேரள குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது குளிர்பானத்திலும் கஷாயத்திலும் விஷம் கலந்து கொடுத்து ஷாரோனை கொலை செய்ததாக கிரீஷ்மா போலீசாரின் விசாரணையில் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் கேரள குற்றப்பிரிவு போலீசார்…

மேலும்...

ட்விட்டரிலிருந்து இந்திய ஊழியர்கள் நீக்கம் – எலான் மஸ்க் அதிரடி!

புதுடெல்லி (05 நவ 2022): ட்விட்டரில் இந்தியாவில் பணியாளர்களை குறைக்கும் விதமாக பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை கடந்த வாரம் தன்வசப்படுத்திய எலான் மஸ்க், அதன் CEO பராக் அகர்வால், அதன் CFO மற்றும் வேறு சில உயர் அதிகாரிகளை நீக்கினார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் இன்று தனது ஊழியர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில், “ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையில் வழிநடத்த, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம்…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையில் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி – வீடியோ!

ஐதராபாத் (03 நவ 2022): இந்திய தேசிய காங்கிரஸ் (INC) நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெர்சி அணிந்த சிறுவனுடன் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி. அந்த சிறுவனின் பேட்டில் ராகுல் காந்தி கையெழுத்திட்டு, பந்துவீசுவதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதுடன் வீடியோ முடிகிறது. இந்தியாவை ஒருங்கிணைக்கும் நோக்கில் காங்கிரஸின்…

மேலும்...
Rahul and Modi

குஜராத் சட்டபேரவை தேர்தல் – இன்று அறிவிப்பு!

ஆமதாபாத் (03 நவ 2022): குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிக்கின்றனர். 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

குஜராத் பாலம் இடிந்து 141 பேர் பலியனது தொடர்பாக 9 பேர் கைது!

அகமதாபாத் (01 நவ 2022) : குஜராத்தின் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்தது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலம் சீரமைப்பு நிறுவனமான ஓரேவாவின் மேலாளர்கள், டிக்கெட் சேகரிப்பாளர்கள், பாலம் பழுதுபார்க்கும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டனர். பாலத்தின் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்ட குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் பல பாதுகாப்பு விதிகளை மீறியது விசாரணையில் கண்டறியப்பட்டது. பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட நான்கு நாட்களில்…

மேலும்...

பாஜகவின் ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு!

புதுடெல்லி (29 அக் 2022): தெலங்கானாவில் டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயற்சிப்பது தொடர்பான ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முக்கியமான ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் நேற்று கைது செய்யப்பட்ட பாஜகவின் புரோக்கர்களில் ஒருவர் எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் சேருமாறு கேட்பது உள்ளது. தெலுங்கானா மட்டுமின்றி டெல்லியிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஆடியோ பதிவில் தெளிவாக…

மேலும்...