எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா மீண்டும் அனுமதி!

புதுடெல்லி(13 செப் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட அமித்ஷா, கொரோனா நெகட்டிவ் ஆன நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அமித்ஷா மேலும் சில நாள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்...

92 தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஜாமீன்-டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (16 ஜூலை 2020): விசா நடைமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட 92 இந்தோனேசிய தப்லீக் ஜமாத்தினருக்கு டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற கூட்டத்தில் , இந்தோனேசியாவை சேர்ந்த 92 தப்லீக் ஜமாத்தினரும் பங்கு பெற்றனர். இவர்கள் மீது விசா நடைமுறைகளை மீறியதாகவும், கொரோனா பரவிய நேரத்தில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் சிறையிலடைக்கப்பட்டு மூன்று…

மேலும்...

தாமதிக்கப்பட்ட நீதி மிகப்பெரிய அநீதிதான்!!

தாமதமான நீதி கண்டிப்பாக நீதி மறுக்கப்பட்டதாக தான் எடுத்துக் கொள்ளமுடியும். CAA, NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராடியதற்கு கைது செய்யப்பட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவி (கர்ப்பிணி பெண்) சபூராவிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. பொதுசமூகத்திற்கு இது ஆறுதலான செய்தி என்று சமூக செயல்பாட்டாளர்கள் பெருமூச்சுடன் இணையங்களில் எழுதுவதை கவனிக்கமுடிகிறது. இந்த விசயங்களில் முழு நீதி கிடைக்காவிட்டாலும், தாமதமாக ஆறுதலாக கிடைக்கப்பெற்ற ஜாமீனை நீதி கிடைக்கப்பெற்றது என்ற முறையில் இன்று பொதுசமூகத்தின் மத்தியில் பரப்புரை செய்யப்படுகிறது. என்ன செய்தார்…

மேலும்...

முதலில் நெகட்டிவ் தற்போது பாஸிட்டிவ் – அமைச்சரை தாக்கிய கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (17 ஜூன் 2020): டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உச்சத்தில் இருந்து வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் விட அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கி விட்டது. அது மட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர் வரை பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா…

மேலும்...

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி திடீர் நீக்கம்!

புதுடெல்லி (02 ஜூன் 2020): டெல்லி பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி டெல்லி பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மனோஜ் திவாரிக்கு பதிலாக, முன்னாள் வட டெல்லி மாநகராட்சி மேயரான ஆதேஷ் குப்தா டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ல் டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட மனோஜ் திவாரியின் செயல்பாடுகள்தான் , பிப்ரவரி மாதம் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. அதேபோல சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைவராகவும்,…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதான இஸ்ரத் ஜஹானுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (30 மே 2020): காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலரும், சிஏஏ-என்ஆர்சிஐ-என்ஆர்சி எதிர்ப்பாளருமான இஷ்ரத் ஜஹானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரத் ஜஹான் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா ஜஹானுக்கு ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். இஷ்ரத் மீதான ஜாமீன் மனுவில், இந்த விவகாரத்தில்…

மேலும்...

சாலையோர ஏழை முஸ்லிம் வியாபாரிக்கு கருணை கொடையாளர்களால் அடித்த ஜாக்பாட்! – வீடியோ!

புதுடெல்லி (25 மே 2020) வியாபாரத்திற்காக வைத்திருந்த மாம்பழங்களை திருடர்களிடம் இழந்து தவித்த சாலையோர வியாபாரிக்கு 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கு அதிகமான தொகை கருணை கொடையாளர்களால் கிடைத்துள்ளது. வட டெல்லியின் ஜகத்புரி பகுதியில் வண்டியில் மாம்பழம் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த ஏழை முஸ்லிம் வியாபாரி சோட்டா. ரம்ஜான் பெருநாளைக்கு சில தினங்களுக்கு முன்பு இவரது 30,000 மதிப்புள்ள மாம்பழங்கள் ஒரு கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன. அடுத்த வேளை சோற்றுக்கு கஷ்டப்படும் இவர், வியாபாரத்திற்காக…

மேலும்...

குடியரசுத் தலைவர் மாளிகை மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (17 மே 2020): குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் (ஏசிபி)க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஜனாதிபதி மாளிகை பணியாளர்கள் உட்பட பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம், ராஷ்டிரபதி பவன் வளாகத்தில், அங்குள்ள ஒரு ஊழியரின் உறவினர் கொரோனா வைரஸ் பாதிக்கபப்ட்டிருந்தது. இதனை அடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள 115 வீடுகளில் உள்ளவர்கள் தனினைப் படுத்தப்பட்டனர். எனினும் அதனை தொடர்ந்து யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில்…

மேலும்...

டெல்லியில் சிக்கித் தவித்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் சென்னை புறப்பாடு!

புதுடெல்லி (16 மே 2020): கொரோனா தொற்று எதிரொலியாக தனிமைப் படுத்தலில் இருந்த 700 தமிழக தப்லீக் ஜமாத்தினர் முழு தனிமைப் படுத்தல் முடிந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் புறப்பட்டனர். டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் இருந்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் பலர் ஊரடங்கு காரணமாக தமிழகம் வர முடியாமல் இருந்தனர். மேலும் அவர்கள் பல்வேறு தனிமைபடுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசிற்கு தமிழக தப்லீக் ஜமாத்தினரை தமிழகம் மீட்டு வரவேண்டி பல்வேறு தரப்பிலும்…

மேலும்...

முஸ்லிம்கள் மீது வதந்தி பரப்பி போலீசிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட பாஜக எம்பி!

புதுடெல்லி (16 மே 2020): கிழக்கு டெல்லியில் பாஜக எம்பி பர்வேஸ் வர்மா, முஸ்லிம்கள் சாலையில் தொழுகை நடத்துவது போன்ற பழைய வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு டெல்லி போலிசிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். பர்வேஸ் வர்மாவின் பதிவில், “ஊரடங்கு நேரத்தில் சமூக விலகல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துகின்றனர். இதற்கு அனுமதி அளிக்கிறதா போலீஸ்?” என்று அவர் பதிவிட்டிருந்தார். மேலும் பதிவில் ஒரு வீடியோவையும் இணைத்திருந்தார். இதற்கு பதிலளித்த…

மேலும்...