ஹிஜாப் விவகாரம் – முஸ்லிம் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு!
புதுடெல்லி (11 பிப் 2022): மத அடையாளங்களுடன் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் வர தடை வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்…