மற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் – கொதிக்கும் நெட்டிசன்கள்!
ஐதராபாத் (06 டிச 2019): இன்றைய ஹாட் டாப்பிக் ஐதராபாத் என்கவுண்டர்தான். தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில், எதிர்பாராத திருப்பமாக இந்த சம்பவத்திற்கு காரணமாக குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப் பட்டனர். இந்த என்கவுண்டர் சம்பவம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒருதரப்பார் இதனை ஆதரித்தும் சிலர் இதனை எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து…