ஓட்டு இயந்திரங்கள் – அறிவு சோம்பேறிகள்

தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசிக்கிலிருந்து வெளியாகும் கரன்சிகளுக்கு இணையானவை. நம்ம நாட்டில் கரன்சி போன இடமும் தெரியாது.. வாக்கு இயந்திரம் போகும் இடமும் தெரியாது. முதல் நிலை சோதனைகள் முடிந்த பிறகு எடுத்தேற்ற ஆய்வு (randomisation) நடத்தப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி வசம் தேர்தல் ஆணையத்தால் ஒப்படைக்கப்படுகிறது. அதற்குப் பின்னர் மி.வா.இபாதுகாப்புக்கு தேர்தல் அதிகாரி பொறுப்பேற்கிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் பிரத்தியேக எண்ணிடப்பட்ட மி.வா.இ களை முந்தின நாள் பாதுகாப்பு அறையில்…

மேலும்...

ஊடக அறம் எப்படியானது? கருத்துச் சுதந்திரம் யாருக்கானது? – அ.குமரேசன்

“ஊடக தர்மம் – இன்றைய நிலை.” – இப்படியொரு தலைப்பில் வாசகர்களோடு உரையாடுகிற வாய்ப்பொன்று கிடைத்தது. ‘துக்ளக் ரீடர்ஸ் கிளப்’ என்ற குழு அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது (பிப்ரவரி 28). அதில் பங்கேற்ற அன்பர்கள், தனிப்பட்ட ஈடுபாடு முதல் பொதுவான நிலைமைகள் வரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களில் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்பியதன் விளைவே இந்தக் கட்டுரை. சிறு வயதிலிருந்தே எனக்கு ஊடகத்துறை மீது காதல். கல்லூரிப்படிப்பை முடித்துக்கொண்டு தேடல்களுக்காகச் சுற்றத் தொடங்கிய நாட்களில்…

மேலும்...

பாஜகவுக்கு சவால் விடும் அமைச்சர் ஜெயகுமார் – சிறப்பு நேர்காணல்!

சென்னை (24 செப் 2020): அதிமுகவின் இடத்தை பாஜகவால் பிடிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணல்: கே. மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் விவசாயிகளுக்கான சட்டங்களுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. இதனை அதிமுக ஆதரிக்ககாரணம் என்ன? ப. இது தொடர்பாக முதல்வர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலேயே நாங்கள் ஏன் ஆதரித்தோம் என்பதற்கான காரணங்கள் இருக்கின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம், வருமானம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்தச் சட்டங்கள் இருக்கின்றன…

மேலும்...

கொரோனா காலத்தில் இவ்வளவு அவசர தீர்ப்பு ஏன்? – கவுசல்யா கேள்வி!

எனது சங்கர் கொலை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒருசேர அளிக்கிறது. முதலில் அன்னலட்சுமி அவர்கள் விடுதலை செய்யப்பட்டார். இப்போது சின்னச்சாமி அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்களுக்கு மரணதண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அன்னலட்சுமி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. முதலில் இவ்வளவு அவசரமாக இந்தக் கொரானா காலத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டுமா… சமூகம் பெரும்பாலும் முடங்கியுள்ள சூழலில் இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது எனக்குள் பல கேள்விகளை…

மேலும்...

கொரோனா வைரஸும் அது பரவும் தன்மையும்!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம். உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்….

மேலும்...

கொரோனாவும், பிரதமர் நிதியும், கார்ப்பரேட் மோசடிகளும் !

கொரோனா தொற்றுக்கு நிதி சேமிப்பதற்காக ‘PM Cares’ என்ற புதிய அமைப்பை மார்ச் 28ம் தேதி தொடங்கினார் மோடி. ஏற்கனவே, பிரதமர் நிவாரண நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. இது 1948ல் ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் எந்த பேரிடர் வந்தாலும், அமைப்பாக, தனி நபராக யார் ஒருவரும் இதற்கு நிதி அளிக்கலாம். 2011 முதல் வெளிநாட்டவரும் நிதி வழங்கலாம். ஆண்டுதோறும் சில நூறுகோடிகள் இதில் பணம் சேர்கிறது. 2018-19ல் வந்த நிதி 783 கோடி….

மேலும்...

கொடிய நோயின் கோரத்தாண்டவமும் அரசின் நடவடிக்கையும்- ‘அம்வாஸின் பிளேக்’ வரலாற்றுக் குறிப்பு!

பாலஸ்தீனில் ஜெருசலம் நகருக்கும் ரம்லாவுக்கும் இடையே அம்வாஸ் என்றொரு சிறிய நகரம் அமைந்துள்ளது. கி.பி. 639-ம் ஆண்டில் அந்த ஊரில் பிளேக் நோய் தோன்றியது. சிறிது சிறிதாகப் பரவியது. வெகு விரைவில், அது பெருந் திகிலூட்டும் நிகழ்வாகவும் மாறியது. `அம்வாஸின் பிளேக்’ என்ற பெயரில் வரலாற்றில் வெகு அழுத்தமாகப் பதிவாகும் அளவுக்குப் பிரமாண்டமாய் உருமாறியது அந்நோய். இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பக் காலத்தை அறிந்தவர்களுக்கும் பல வாசகர்களுக்கும் உமர் என்ற பெயர் அறிமுகமாகியிருக்கும். முஸ்லிம்களுக்கும் நபி பெருமானாருக்கும் பெரும்…

மேலும்...

அப்பா வீடு – சிறுகதை!

காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த போனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’ யோசித்துக்கொண்டே எழுந்து, கலைந்திருந்த வேட்டியை கட்டியபடியே நடந்துசென்று கதவைத் திறந்தார். “அப்பா! நல்லாருக்கீங்களா?” என்று சிரித்தபடி நின்றிருந்தான் மகன். மருமகள் கையில் பெரிய பையுடன் நின்றிருந்தாள். “தாத்தா” என்று ஓடிவந்தான் பேரன். மழைக்கான மேகம்கூட இன்றி வானத்தில் வெயில். “வாங்க” என்று பேரன் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே சென்று ஃபேனின் வேகத்தை அதிகப்படுத்தினார். மருமகள்…

மேலும்...

கொரோனா வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள வுஹான் என்ற இடத்தில் உருவானதாக கூறப்படுகிறது. இந்த வைரஸால் உலகளவில் உள்ள லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சனிக்கிழமை (14 மார்ச் 2020) வரை 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 2 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய வைரஸ் குடும்பமாகும், இது பொதுவான சளி முதல் கடுமையான நோய்கள் வரை சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும். COVID-19 என்பது ஒரு தொற்று நோய், எளிதாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடும். கொரோனா…

மேலும்...

குடியுரிமை சட்டம் (CAA) NRC – NPR: ஒரு பார்வை!

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் (சிஏஏ) மேற்கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டமாக அது நடைமுறைக்கும் வந்துள்ளது. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான (என்பிஆா்) கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான (என்ஆா்சி) கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தாா். எனினும், தற்போதைக்கு நாடு முழுவதும் என்ஆா்சி அமல்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆா். என்ஆா்சி ஆகியவை…

மேலும்...