
பொது சிவில் சட்டம் – மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தோல்வி!
புதுடெல்லி (09 டிச் 2022): : சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்ட தனிநபர் மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. பாஜக எம்பி கிரோடி லால் மீனா, பொதுசிவில் சட்ட மசோதாவை தனிப்பட்ட மசோதாவாக அறிமுகப்படுத்த அனுமதி கோரினார். ஒப்புதலுக்கு வாக்களிக்க ராஜ்யசபா சபாநாயகர் அனுமதி அளித்தார். இதையடுத்து சபையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதியாக, மாநிலங்களவையில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னதாக பொது சிவில் சட்ட…