தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ 25 லட்சம் பரிசு!

புதுடெல்லி (01 செப் 2022): நிழல் உலக தாத்தாவும், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியுமான தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 25 லட்சம் பரிசு என்று என்ஐஏ அறிவித்துள்ளது. தாவூத் இப்ராஹிமை கண்டுபிடிக்கும் முயற்சியில் என்ஐஏ முடுக்கிவிடப்பட்டுள்ளது. தாவூத் இப்ராகிம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.அவரது நெருங்கிய நண்பர் சோட்டா ஷகீல் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது. தாவூத் கும்பலைச் சேர்ந்த…

மேலும்...

தாவூத் இப்ராஹிம் சகோதரர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது!

மும்பை (23 ஜூன் 2021): நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் கஸ்கரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பஞ்சாபிற்கு 25 கிலோ சரஸ் போதைப்பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் கட்டுப்பாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும்...