தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
சென்னை (19 ஏப் 2020): தமிழகத்தில் கடந்த வாரத்தில் குறைவான எண்ணிக்கையில் அதிகரித்த கொரொனா தொற்று இன்று (புதன்கிழமை மட்டும்) 105 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் என தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று வரை 1372 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரேநாளில் 50…