முஸ்லிம் பெண்களை கண்டு பிரதமர் மோடிக்கு ஏன் அச்சம்? – உவைசி சரமாரி கேள்வி!

புதுடெல்லி (05 பிப் 2020): முஸ்லிம் பெண்களின் சகோதரனான பிரதமர் மோடிக்கு முஸ்லிம் பெண்களை கண்டு ஏன் அச்சப்படுகிறார்? என்று அசாதுத்தீன் உவைசி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது , குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஷஹீன் பாக்கில் டிசம்பர் 15 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். இதற்கு AMIM தலைவர் உவைசி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி, எ.பி.ஆர் ஆகியவற்றிற்கு இடையே ஒற்றுமை…

மேலும்...

டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆம் ஆத்மியை சேர்ந்தவனா? – பகீர் தகவல்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவன் ஆம் ஆத்மியை சேர்ந்தவன் என்ற டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு சில தினங்களுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி கபில் குஜ்ஜார் என்பவன் கைது செய்யப்பட்டான். அபோது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழுப்பியவாறு போராட்டக் காரர்களை பார்த்து அவன் துப்பாக்கிச்…

மேலும்...

குழந்தையை இழந்தும் போராட்டத்தை கைவிடாத தாய் – ஷஹீன் பாக்கில் நிகழ்ந்த சோகம்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து  பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை. இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு…

மேலும்...

டெல்லி துப்பாக்கிச் சூடு – ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை திசை திருப்பும் பிரதமர் மோடி!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வரும் 8 ம்தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள டில்லியில் பிரதமர் மோடி (3 ம் தேதி) பிரசாரம் மேற்கொண்டார். டெல்லி கார்கர்டோமா பகுதியில் உள்ள சிபிடி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் மோடி பங்கேற்று பேசியதாவது: குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த பல நாட்களாக சீலாம்பூர், ஜாமியா மற்றும் ஷாஹீன் பாக்…

மேலும்...

போராட்டக் காரர்களை வில்லன்கள் என சித்தரித்த முக்தார் அப்பாஸ் நக்வி!

புதுடெல்லி (03 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்பப்வர்கள் அனைவரும் வில்லன்களாக சித்தரித்துள்ளார் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 50 நாட்களுக்கும் மேலாக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஷஹீன் பாக்கில் பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் வில்லன்களாக மாறுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,…

மேலும்...

ஷஹீன்பாக் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி யார் என்று தெரிந்தது!

புதுடெல்லி (01 பிப் 2020): டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி யார் என்ற அடையாளம் தெரிந்தது. டெல்லியில் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவன் 25 வயது கபில் குஜ்ஜார் என்று அடையாளம் தெரிந்தது. அவன் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடனும், இந்திய நாட்டில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றம் கத்தியபயே…

மேலும்...

டெல்லி மாணவர்கள் மீது சுட்டவனை கோட்சே என பாராட்டிய இந்துத்வா அமைப்பு!

புதுடெல்லி (31 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவனை மற்றும் ஒரு கோட்சே என இந்து மஹா சபா பாராட்டியுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம்…

மேலும்...

பயங்கரவாதியின் துப்பாக்கிச்சூட்டை அடுத்து மீண்டும் போராட்டத்தால் திணறும் டெல்லி!

புதுடெல்லி (30 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது கோபால் என்ற பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல ஷஹீன் பாக்கிலும் பெண்கள் அதிக அளவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள்…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – மாணவர்களை நோக்கி சுட்ட பயங்கரவாதி!

புதுடெல்லி (30 ஜன 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதி மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக ஜாமியா பல்கலைக் கழகத்திற்கு அருகேயுள்ள ஷாஹீன் பாக்கில் ஆயிரக்கணக்காண பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஜாமியா மில்லியாவில் இருந்து மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்திருக்கும் ராஜ்காட்டிற்கு பேரணியாக செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ராஜ்காட்டிற்கு அமைதியான முறையில் பேரணி…

மேலும்...

சுடப்படும் இடத்தை சொல்லுங்கள் நான் தயார் – அனுராக் தாக்கூருக்கு அசாதுத்தீன் உவைசி சவால்!

மும்பை (29 ஜன 2020): “குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டுமெனில் என்னை சுடுங்கள்” என்று ‘ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமிமன்’ (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆத் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. டெல்லியில் மாணவர்கள்…

மேலும்...