கொரோனா வைரஸ் எதிரொலி – சீனா செல்லும் விமானங்கள் ரத்து!

லண்டன் (30 ஜன 2020): கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சீனா செல்லும் பெரும்பாலான நாடுகளின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்–்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்த எண்ணிக்கை 132ஐ எட்டியது. வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், சீனாவுக்கான விமான சேவையை உலக நாடுகள் ரத்து செய்து வருகின்றன. சீனாவின் ஹூபெய்…

மேலும்...

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் தூக்குத் தண்டனை ரத்து!

பிறகு 2001 முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பு வகித்த முஷாரஃப் (76), அந்த நாட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு அவசர நிலையைக் கொண்டு வந்தாா். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முடக்கி வைத்ததுடன், தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட முக்கிய நீதிபதிகளை அவா் சிறையிலடைத்தாா். இதன் மூலம் அவா் தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக கடந்த 2013-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான அரசு…

மேலும்...