பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகத் தவறானது – உச்ச நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து!

புதுடெல்லி (02 ஜன 2023): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு மிகத்தவறானது என நீதிபதி நாகரத்னா என தெரிவித்துள்ளார். 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நான்கு நீதிபதிகள் மத்திய அரசின் நோட்டு தடையை உறுதி செய்த நிலையில், நீதிபதி நாகரத்னா இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி சட்டம் 26/2ன் கீழ் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஜே. நாகரத்னா ஏற்கவில்லை. பணமதிப்பு நீக்கத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்க…

மேலும்...