சிறையில் உரிமைகள் மறுக்கப்படும் பெண்கள் – தீஸ்டா செடல்வாட் ஆதங்கம்!

அகமதாபாத் (06 செப் 2022): வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கும் பல பெண்கள் விடுதலைக்கு தகுதியுடையவர்களாக உள்ளனர் எனினும் அவர்களுக்கு விடுதலை மறுக்கப்படுகிறது என்று அகமதாபாத் சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செடல்வாட் தெரிவித்துள்ளார். 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்டவர்களுக்கு எதிராக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக் கூறி வழக்கில் தீஸ்தா செடல்வாட் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். தற்போது அவர் ஜாமினில் வெளியாகியுள்ளார்….

மேலும்...