எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் முகத்தில் லேசான மகிழ்ச்சி!

சென்னை (21 ஆக 2020): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்ட தருணத்தில், தான் நலமாக இருப்பதாகவும் தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம் என்றும் ஒரு வீடியோ காட்சி மூலம் தெரிவித்தார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட்…

மேலும்...

எஸ்.பி பாலசுப்ரமணியன் தற்போதய நிலை என்ன? -எஸ்.பி.பி.சரண் தகவல்!

சென்னை (18 ஆக 2020): கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு இரு தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல் நிலை குறித்து அவரது மகன் வெளியிட்டுள்ள தகவலில், “அப்பா நேற்று எந்த நிலையில் இருந்தாரோ அப்படித்தான் இருக்கிறார். தீவிர சிகிச்சையில் இருந்தாலும் சீராக இருக்கிறார். வேறெந்த சிக்கல்களும் இல்லை. இது நல்ல…

மேலும்...