கொரோனாவின் கோரமுகம் – வீதிகளில் வீசப்படும் உடல்கள்!

குவிட்டோ (08 ஏப் 2020): கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான ஈகுவேடாரில் மரணிக்கும் உடல்கள் வீதிகளில் வீசப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈகுவேடார் உலகின் ஏழை நாடுகளில் ஒன்று. இங்கு சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 220 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் கோரமுகத்தால் வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டு இருக்க, ஏழை நாடுகள் இதன் பாதிப்பால் தவித்துக் கொண்டு இருக்கின்றன. தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் பிப்ரவரி 15ம் தேதி கொரோனா…

மேலும்...