74 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட சகோதரர்கள் – இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் நெகிழ்ச்சி!

பஞ்சாப் (13 ஜன 2022): 74 வருட காத்திருப்புக்குப் பின் இறுதியாக கண்ணீருடன் இரு சகோதரர்கள் சந்தித்துக் கொள்ளும் கட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் பைசலாபாத் பகுதியைச் சேர்ந்த முகமது சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தியாவின் பஞ்சாபில் வசிக்கும் முகமது ஹபீப் ஆகியோர் 74 வருட காத்திருப்புக்குப் பிறகு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். முஹம்மது சித்திக் 1947 பிரிவினையின் போது சிறு குழந்தையாக இருந்தார். சித்திக் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு வந்தபோது, ​​அவரது…

மேலும்...

இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி(13 ஜன 2022): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,47,417 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நேற்றையதை விட 50,000-க்கும் அதிகமான வழக்குகள் அதிகரித்ததன் மூலம், இந்தியா சுமார் எட்டு மாதங்களில் முதல் முறையாக 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ராஜஸ்தானில் புதன்கிழமை சுமார் 10,000 புதிய வழக்குகளுடன் அதிக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட் -19 ஐ ஒரு தொற்றுநோயாகக் கருதாமல், காய்ச்சல் போன்ற ஒரு உள்ளூர்…

மேலும்...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.79 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (10 ஜன 2022): இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புத் தொடர்பான விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,57,07,727 ஆக அதிகரித்துள்ளது. கடந்த…

மேலும்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (09 ஜன 2022): மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 1,59,632 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது நேற்றையதை விட 12.4 சதவீதம் அதிகம். இதில், 3,623 வழக்குகள் ஓமிக்ரான் வகையைச் சேர்ந்தவை. இது நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா வழக்குகளை 3,55,28,004 ஆகக் கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 40,863 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக நாடு முழுவதும் 3,44,53,603 பேர் கொரோனவிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவின்…

மேலும்...

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1.41 லட்சம் புதிய கொரோனா வழக்குகள் பதிவு!

புதுடெல்லி (08 ஜன 2022): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது நேற்றையதை விட 21.3 சதவீதம் அதிகம். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது நேற்றையதை விட 21.3 சதவீதம் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோனா வழக்குகள் 3,53,68,372 ஆக உள்ளது. 40,925 வழக்குகளுடன்…

மேலும்...

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக லடாக்கில் பாலம் கட்டும் சீனா!

லடாக் (04 ஜன 2022): லடாக்கில் அத்து மீறும் சீனா, இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் மீது பாலம் கட்டும் செயற்கைக்கோள் காட்சி. புவி-உளவுத்துறை நிபுணரான டேமியன் சைமன் மூலம் பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி பாங்கோங் ஏரியின் இருபுறங்களையும் இணைக்கும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பாலம் அங்கு கட்டப்படுவதால், அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை நடந்தால், அதிவேகப் படைகளையும், ஆயுதங்களையும் குவிக்க…

மேலும்...

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்று முதல் தொடக்கம்!

புதுடெல்லி (03 ஜன 2022): நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது….

மேலும்...

இந்தியாவில் 1270 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (31 டிச 2021): இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,270 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமிக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 450 பேரும், டெல்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. தமிழகத்தில் 46 பேர் ஒமிக்ரான் பாதிப்புடன்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிராக இணையத்தில் பரவும் தவறான தகவல்!

புதுடெல்லி (28 டிச 2021): ‘இந்து எதிர்ப்புப் பாடல் ஒன்று இசுலாமியர்களால் இயற்றப்பட்டது’ என்ற தவறான தகவல் இணையத்தில் பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான காட்சிகள் தயாராகி வருகின்றன. அதேபோல முஸ்லிம்களுக்கு எதிரான போலியான தகவல்களும் பரவ ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் தேர்தலுக்கு முன்பு “இந்து விரோத உணர்வைத் தூண்டுவதற்காக முஸ்லீம்களால் இயற்றப்பட்டது” என்ற கூற்றுடன் ஒரு பாடல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் பாடலின் இசையமைப்பாளர் ஒரு இந்து என்றும்…

மேலும்...

மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!

புதுடெல்லி (28 டிச 2021): இந்தியாவில் மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே பேராயுதமாக தடுப்பூசி திகழ்கிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது. இதேபோன்று உள்நாட்டில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, தயாரித்து வினியோகம் செய்து வருகிறது. இந்த…

மேலும்...