முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்டது தொடர்பான ட்வீட் – ராணா அயூபை கைது செய்ய தடை!

மும்பை (21 ஜூன் 2021): காசியாபாத்தின் முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்ததற்காக பத்திரிகையாளர் ராணா அயூப் மீது தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் தொடர்பாக மும்பய் உயர் நீதிமன்றம் ராணா அயூபிற்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்ட வீடியோவை, அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் ராணா ட்விட்டரில் பகிர்ந்ததாக ராணா அயூப் மீது குற்றம் சாட்டப்பட்டது. காஜியாபாத் லோனி பார்டர் போலீசார் ராணா அயூப் மீது 153, 153 ஏ, 295 ஏ, 505 மற்றும்…

மேலும்...

ஆன்லைன் வகுப்பு விபரீதம் – 15 வயது சகோதரியை கர்ப்பமாகிய சிறுவன்!

ஜெய்ப்பூர் (20 ஜூன் 2021): செல்போனில் ஆன்லை வகுப்புக்காக குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதால், அவர்கள் ஆபாசமான மற்றும் தேவையற்ற தகவல்களை பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படித்தான், ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சகோதரர் தனது 15 வயது சகோதரியுடன் செல்போனில் ஆபாச வீடியோவைப் பார்த்துள்ளார். பின்னர், இருவரும் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளனர். இதனால் தற்போது சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இந்த கொடுமையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி, அதையடுத்து…

மேலும்...

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு ஆபத்து – என்ன சொல்கிறது சிவசேனா?

மும்பை (21 ஜூன் 2021): மஹாராஷ்ட்ராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சிவசேனா கட்சி கூட்டணி கட்சியான பாஜகவுடன் நட்பை முறித்துக்கொண்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைத்தது. இந்தநிலையில் சமீபத்தில் சிவசேனா கட்சி தலைவரும், மஹாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்ரே பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார், ஆனால் சிவசேனா பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்து ஆட்சியமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும்,…

மேலும்...

கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்த ஆயிஷா சுல்தானா!

திருவனந்தபுரம் (19 ஜூன் 2021): லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகையும்,இயக்குனருமான ஆயிஷா சுல்தானா நாளை லட்சத்தீவு பயணம் மேற்கொள்கிறார். கேரள தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில், தற்போது தினசரி, 100 பேரிடம் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. ‘இதை அத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு எதிராக, மத்திய அரசு கையில் எடுத்துள்ள உயிர் ஆயுதமாக கருதுகிறேன்’ என கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, லட்சத்தீவுகளின் பா.ஜ.க., தலைவர் அப்துல்…

மேலும்...

இந்தியாவில் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் கோவிட் 19 மூன்றாவது அலை!

புதுடெல்லி (19 ஜூன் 2021): கோவிட் 19, 3வது அலை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அது துவங்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிட் 19 இரண்டாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் 3வது அலை தவிர்க்க முடியாதது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கோவிட் பரவலில் கடந்த முதல்…

மேலும்...

அதானிக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அதிர்ச்சி!

புதுடெல்லி (19 ஜூன் 2021): தொழிலதிபர் அதானிக்கு 5 நாட்களில் அதானிக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொழில் அதிபரும் ஆசியாவின் 2வது மிகப்பெரிய தொழில் பணக்காரரான கெளதம் அதானியின் நிறுவன பங்குகளில் 5 நாட்களில் மட்டும் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கெளதம் அதானி குழுமத்தில் சுரங்கங்கள், மின் நிலையங்கள், விமான நிலையங்கள், சூரிய மின்சக்தி நிறுவனங்கள், எரிவாயு நிலையங்கள் என பல்வேறு தொழில்…

மேலும்...

சிஏஏ போராட்டக்காரர்களின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (18 ஜுன் 2021): சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷிப் இக்பால் ஆகியோரது ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட மூவரையும் உபா சட்டத்தில் கைது செய்த டெல்லி போலீஸ் அவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் ஜாமீன் மீதான விசாரணையின்போது டெல்லி உயர் நீதிமன்றம் போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது, ஐபிசியின்…

மேலும்...
Mamta-Banerjee

மம்தா தோற்றது செல்லாது -அத்தனையும் தில்லுமுள்ளு – நீதிமன்றத்தில் வழக்கு!

கொல்கத்தா (18 ஜுன் 2021): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது மோசடி என்று முதல்வர் மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் மார்ச் – ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது. இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில், தனது கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா போட்டியிட்டார்….

மேலும்...

கவிழும் அபாயத்தில் பாஜக ஆட்சி!

திரிபுரா (17 ஜூன் 2021): திரிபுரா மாநிலத்தில் ஒன்பது பாஜக எம்.எல்.ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அங்கு ஆளும் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த முகுல் ராய், பாஜகவில் இணைந்தார். அதேநேரத்தில் திரிபுரா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் பாஜகவில் இணைந்தனர். இதற்கு முகுல் ராயே…

மேலும்...

கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த ஒன்றிய அரசின் முரண்பட்ட தகவல்கள்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனீகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில், சீரம் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் கோவிஷீல்டு என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால்…

மேலும்...