பாஜகவுடன் ரகசிய கூட்டணி – நிதிஷ் குமாருக்கு ஆப்பு வைத்த லோக்ஜனசக்தி!

பாட்னா (11 நவ 2020): பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சிக்கு எதிராக வாக்குகளை பிரித்து நிதிஷ் குமார் கட்சியை மூன்றாவது நிலைக்கு தள்ளியுள்ளது லோக் ஜனசக்தி. பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கு எதிராகவே இருந்தன. நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதும் பாஜக-ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணிக்கும் இடையிலான…

மேலும்...

பீகாரில்19 முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி!

பாட்னா (11 நவ 2020): பீகார் சட்டமன்றத் தேர்தலில் பத்தொன்பது முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . அவர்களில் ஐந்து பேர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) ஐச் சேர்ந்தவர்கள். இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளை புதன்கிழமை காலையில் அறிவித்தது, பாஜக போட்டியிட்ட 110 இடங்களில் 74 இடங்களில் வென்றது, ஜேடி (யு) தான் போட்டியிட்ட 115…

மேலும்...

பீகார்: வெற்றி பெற்றவர்களை தோற்றதாக அறிவித்ததாக தேஜஸ்வி குற்றச்சாட்டு!

பாட்னா (11 நவ 2020): பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் கடைசி நேர பரபரப்பிற்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது,. மூன்று கட்டமாக பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பெரும் குளறுபடிகள் நடந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதில், பாஜ நிதிஷ் கூட்டணி முன்னிலை பெற்றாலும், இதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி…

மேலும்...

பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக்கிங் – புஷ்பம் பிரியா புகார்!

பாட்னா (10 நவ 2020): பீகாரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பன்மை கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி தெரிவித்துள்ளார். பன்மை கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் . இந்நிலையில் பாரதீய ஜனதா தேர்தலை நாசப்படுத்தியதாக புஷ்பம் பிரியா கூறினார். அனைத்து சாவடிகளிலும் தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “தனது கட்சிக்கு விழுந்த வாக்குகள் மோசடி…

மேலும்...

அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கோரி உச்ச நிதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (10 நவ 2020): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் ஜாமீன் கோரி அர்னாப் உச்ச நிதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு கட்டிடக் கலைஞர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் குமுத் நாயக் ஆகியோர் அலிபாக்கில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். மரணத்திற்கான காரணம் தற்கொலை என்பதாக கூறப்பட்டது. அன்வாய் ஆங்கிலத்தில் எழுதிய தற்கொலைக் குறிப்பில் , அன்வாய்க்கு…

மேலும்...

பீகாரில் அசாதுத்தீன் உவைசியின் AIMIM கட்சி மூன்று இடங்களில் முன்னிலை!

பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உவைசியின் (AIMIM) கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி…

மேலும்...

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய பீகார் தேர்தல் முடிவுகள்!

பாட்னா (10 நவ 2020): பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன. இதைத்தவிர ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் மற்றொரு அணியும்,…

மேலும்...

ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலை மோடிக்கும் ஏற்படும் – மஹபூபா முஃப்தி!

புதுடெல்லி (10 நவ 2020): அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததைப் போல மோடி அரசுக்கும் விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று மஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி திங்களன்று பாஜகவை கடுமையாக சாடினார். பீகார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் என்.டி.ஏவின் தோல்வியை முன்னறிவிப்பதாக மெஹபூபாவின் பதில் இருந்தது. “அமெரிக்காவில் என்ன நடந்தது என்று பாருங்கள். டிரம்ப் போய்விட்டார். பாஜகவும் போகும்” என்று ஜம்முவில் பல்வேறு பிரிவுகளுடனான சந்திப்புக்குப் பிறகு மெஹபூபா முஃப்தி கூறினார்….

மேலும்...

அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!

மும்பை (09 நவ 2020): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 2018 ஆம் ஆண்டு கட்டிடக் கலைஞர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் குமுத் நாயக் ஆகியோர் அலிபாக்கில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். மரணத்திற்கான காரணம் தற்கொலை என்பதாக கூறப்பட்டது. அன்வாய் ஆங்கிலத்தில் எழுதிய தற்கொலைக் குறிப்பில் , அன்வாய்க்கு மூன்று நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய பணம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொள்வதைத்…

மேலும்...

5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் ஜோ பைடன்!

வாஷிங்டன் (08 நவ 2020): பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் 46வது அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பைடன் ஆட்சி பொறுப்பேற்ற உடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இதுவே அவரது முதல் கையெழுத்தாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தஞ்சமடைந்துள்ள 1.1 கோடி பேர் உள்ளனர். அதில் 5 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். எனவே…

மேலும்...