தேசபக்தி குறித்த கேள்வி – அதிருப்தி அடைந்த உவைஸி நியூஸ் சேனல்கள் மீது பாய்ச்சல்!

ஐதராபாத் (08 டிச 2020): டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஏஎம்ஐஎம் தலைவர் அசாதுத்தின் உவைஸியின் தேசபக்தி குறித்து, நெறியாளர் கேட்ட கேள்வி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆஜ்தக் செய்திச் சேனல் நடத்திய சமீபத்திய விவாத கிளிப் தவறான விமர்சனங்களுடன் இணையத்தில் வைரலாகியுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி மற்றும் எய்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோருக்கு இடையே பரபரப்பான விவாதங்களுக்கு இடையே, செய்தி தொகுப்பாளரும் நடுவருமான அஞ்சனா ஓம் காஷ்யப் தனது தேசபக்தியை நிரூபிக்குமாறு…

மேலும்...