துன்புறுத்தப்படும் பத்திரிகையாளர்களும் பாஜக ஆட்சியும்!

புதுடெல்லி (26 டிச 2020) பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை ‘தி வயர்’ இன்று வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை காட்டுகிறது. இதுகுறித்த அந்த அறிக்கையின்படி, நாட்டில் கொரோனா காலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 55 பத்திரிகையாளர்கள் 2020 மார்ச் 25 முதல் மே 31 வரை கைது செய்யப்பட்டனர். பல ஊடக ஊழியர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டனர். சொத்துக்கள் , வாகனங்கள் மற்றும் கேமராக்கள் அழிக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், சித்திக் கப்பன்…

மேலும்...