அனாதை இல்லத்தில் வளர்ந்த ஷபானா ஷேக் – நீட் தேர்வில் வெற்றி!

தானே (21 பிப் 2022): நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததன் மூலம், தன்னாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் 22 வயது அனாதை பெண் ஷபானா ஷேக். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு, ஷபானா ஷேக் தனது ஒரு வயது சகோதரனுடன் மும்பை மருத்துவமனையிலிருந்து மீட்கப்பட்டு பத்லாபூரைச் சேர்ந்த அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் அனாதை இல்ல ஆதரவுடன் கல்வி பயின்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதினர்….

மேலும்...