லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் ஷரத் யாதவின் எல்ஜேடி இணைந்தது!

புதுடெல்லி (20 மார்ச் 2022): சரத் யாதவின் எல்ஜேடி லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் பிரிந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தது. டெல்லியில் உள்ள ஷரத் யாதவ் இல்லத்தில் இணைப்பு விழா நடைபெற்றது. இணைப்பு குறித்து பேசிய சரத் யாதவ் “ஆர்ஜேடியுடன் எங்கள் கட்சி இணைவது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான முதல் படியாகும். பாஜகவை தோற்கடிக்க இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். இப்போது நமது முன்னுரிமை ஒற்றுமைதான். அப்போதுதான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு யார் தலைமை தாங்குவது…

மேலும்...