ரெம்டெசிவிர் மருந்தை அரசு தனி இணயதளத்தில் பதிவு செய்து இலகுவாக கிடைக்க உத்தரவு – தமிழக அரசு குட் மூவ்
சென்னை (16 மே 2021); இனி ரெம்டெசிவிர் மருந்துகளை தேவைப்படும் நோயாளிகளுக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரெம்டெசிவிர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு எடுத்துவரும் அடுத்த கட்ட நடவடிக்கையாக அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் கிடைக்க வழி வகை செய்துள்ளது. மேலும் வருகிற 18.05.2021 முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும். மேலும் அவர்களில் யாருக்கெல்லாம்…