ஹோட்டலில் அடைத்து வைத்து வன்புணர்வு – பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார்!

லக்னோ (12 பிப் 2020): உத்திர பிரதேசம் மாநிலம் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆறு பேர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்துள்ள புகாரில், “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி…

மேலும்...