எல்லாரும் நிறுத்திட்டாங்க அதனால நாங்களும் நிறுத்திட்டோம் – சுகாதாரத்துறை விளக்கம்!

சென்னை (22 ஏப் 2020): சரியான ரிசல்ட் தராததால் தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் முறை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை PCR சோதனை மூலம் உறுதி செய்து வரும் நிலையில், இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால், கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை விரைந்து பரிசோதிக்க Rapid kit- மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பரிசோதனை முடிவுகள் அரை மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால், இந்த பரிசோதனையின் முடிவில் இருப்பவருக்கு PCR சோதனை…

மேலும்...

ரேப்பிட் கிட்டில் தவறான முடிவுகள் – கொரோனா சோதனையை நிறுத்தி வைத்தது ராஜஸ்தான் அரசு!

ஜெய்ப்பூர் (21 ஏப் 2020): கொரோனா வைரஸ் சோதனை முறையான ரேப்பிட் கிட்ஸில் எடுக்கப்படும் முடிவுகள் தவறானவையாக உள்ளதால் இந்த முறையை நிறுத்தி வைக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பரிசோதனையை துரிதப்படுத்துவதற்காக ரேபிட் கிட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு பரிசோதனை தொடங்கி உள்ளது. இந்த கருவிகள் மூலம் உடனடியாக வைரஸ் தொற்றை கண்டறிய முடியும். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட்…

மேலும்...