முஸ்லிம் மத குருமார்கள் யார்? – ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை சரமாரி பதில்!

சென்னை (06 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய ரஜினி முஸ்லிம் மதகுருமார்களையும் சாடியிருந்த வேளையில் ரஜினிக்கு முஸ்லிம் மதகுருமார்கள் சரமாரி பதில் அளித்துள்ளனர். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார். இந்நிலயில் தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில்…

மேலும்...

ரஜினியின் பெற்றோர் அவரது பிறப்பிடம் குறித்து வெளியிட தயாரா? – ஜவாஹிருல்லா சவால்!

சென்னை (06 பிப் 2020): நடிகர் ரஜினியின் பெற்றோர் அவரது பிறப்பிடம் குறித்து சான்றிதழ் தர தயாரா? என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது முக்கியமான…

மேலும்...

என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார்? – தமிமுன் அன்சாரி அதிரடி!

சென்னை (05 பிப் 2020): நடிகர் ரஜினியின் முன்னோர்கள் ஆவணம் உண்டா இல்லையேல் என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று ரஜினி தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி, “கந்துவட்டி உள்ளிட்ட சட்ட விரோத தொழில்களை ரஜினி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில்,…

மேலும்...

இஸ்லாமியர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் – ரஜினி பரபரப்பு பேட்டி!

சென்னை (05 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட இஸ்லாமியர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. நான் முறையாக வருமான வரி செலுத்துபவன். என்பிஆர் அவசியம் தேவை. அப்போதுதான் வெளிநாட்டவர்களை அடையாளம் காண முடியும். இந்திய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர்களுக்கு ஆதரவாக முதல் ஆளாக நான் நிற்பேன். முஸ்லிம்கள்…

மேலும்...

தர்பார் தோல்விக்கு அரசு உதவும் – பரபரப்பை ஏற்படுத்தும் அமைச்சர்!

சென்னை (04 பிப் 2020): தர்பார் படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பெரிய நடிகர்கல் நடிக்கும் திரைப்படங்களின் டிக்கெட் தொகை குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் திரைத்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ…

மேலும்...

ரஜினியின் தர்பார் தோல்வி – உண்ணாவிரதம் இருக்க முடிவு!

சென்னை (03 பிப் 2020): தர்பார் பட தோல்வியால் விரக்தியில் உள்ள விநியோகஸ்தர்கள் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என விநியோகஸ்தர்கள் சிலர் அறிவித்துள்ளார்கள். ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். தயாரிப்பு – லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ….

மேலும்...

ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த அழகிரி!

சென்னை (01 ஜன 2020): ரஜினி பெரியார் விவகாரம் குறித்த விவகரத்தில் ரஜினிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்த திக பிரமுகர்களை கடுமையாக கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அதேபோல, தர்பார் தோல்வி குறித்தும், விநியோகஸ்தர்கள் முறையீடு குறித்தும் ” ஆபீஸ் வரவும்” என்ற சிவாஜி பட வசனத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.

மேலும்...

பெருத்த நஷ்டம் – ரஜினியின் தர்பார் விநியோகஸ்தர்கள் கதறல்!

சென்னை (30 ஜன 2020): தர்பார் படம் விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். தயாரிப்பு – லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூலித்ததாக லைகா நிறுவனம் தகவல்…

மேலும்...

வட்டி வியாபாரம் பார்த்த ரஜினி – பற்றி எரியும் தகவல்!

சென்னை (30 ஜன 2020): ரஜினி மீதான வருமான வரி மோசடி வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில் அவர வட்டிக்கு கடன் கொடுத்தாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை வருமானவரித் துறை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது. இதுகுறித்து வருமான வரித்துறையிடம் ரஜினி அளித்த விளக்கத்தில் கோபாலகிருஷ்ண…

மேலும்...

ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை (28 ஜன 2020): நடிகர் ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றுள்ளது. நடிகர் ரஜினி சரியாக வருமான வரி கட்டவில்லை என கடந்த 2014 ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் 50லட்சத்துக்கும் குறைவான அபராதங்களில் வழக்கு தொடரக்கூடாது என்ற வரம்பை ஒரு கோடியாக உயர்த்தி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் முடிவெடுத்துள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக…

மேலும்...