மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கிய பழ வியாபாரி பியாரே கான்!

நாக்பூர் (27 ஏப் 2021): நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியாரே கான் ரூ 85 லட்சம் செலவில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரரான பியாரே கான், 400 மெட்ரிக் டன் மருத்துவ திரவ ஆக்ஸிஜனை நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாவது அலை அதி வேகத்தில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மத்திய பாஜக…

மேலும்...