பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை - கத்தார்

பிச்சை எடுத்தால் சிறைத் தண்டனை – கத்தார்

தோஹா, கத்தார் (15 மார்ச் 2024): கத்தார் நாட்டில் எவராவது பிச்சை எடுப்பதைக் கண்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் அளிக்குமாறு கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கத்தார் நாட்டில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். கத்தாரில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் உட்பட அனைவருக்கும் அடிப்படை வாழ்க்கைக்கான தேவைகள் அனைத்தும் உரிய முறையில் கிடைத்திட கத்தார் அரசு வழி செய்துள்ளது. இருப்பினும், கத்தாருக்கு வருகை தரும் வெளிநாட்டினர் சிலர் பிச்சைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...
கத்தார் விசா மோசடியில் கைது!

விசா மோசடி தொடர்பாக கத்தாரில் கைது!

தோஹா, கத்தார் (14 ஜனவரி 2024): போலி நிறுவனங்களின் பெயரில் விசா மோசடி-யில் ஈடுபட்ட நபரை கத்தார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கத்தார் நாட்டில் சட்டப்பூர்வமான வழிகளைத் தவிர்த்து பிற வழிகளில் விசா பெறுவது சட்டவிரோதச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இந்நேரம்.காம்) “ஆசாத் விசா” என்ற பெயரில், போலி நிறுவனங்களின் பெயரில் பல்வேறு நபர்கள் விசா மோசடி-யில் ஈடுபட்டு வருவது தொடர்பாக கத்தார் காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. விசாவை விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கும், விசாவைப் பெறுவருக்கும் தொடர்பு ஏதுமின்றி இடைத்…

மேலும்...
கத்தார் விசா எடுப்பது எப்படி?

விசா விதிகள் தளர்த்தப் பட்டதால் கத்தார் பணியாளர்கள் மகிழ்ச்சி!

கத்தார் (04 டிசம்பர் 2023): கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம் (Ministry of Interior). தற்போது, குடும்பக் குடியுரிமை (Family Residency) மற்றும் வருகை (Visit Visa) வுக்கான விதிமுறைகள் தளர்த்தப் பட்டு உள்ளன. இதன்படி, கீழ்க்கண்ட புதிய விதிகளுக்கு உட்பட்டு கத்தாரில் பணிபுரியும் எவரும், தமது குடும்ப உறுப்பினர்களை கத்தாருக்கு அழைக்க இயலும். குடும்பக் குடியுரிமை (Family Residency) க்கான புதிய விதிமுறைகள்: 1- அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச…

மேலும்...