லூலூ மாலில் தொழுகை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல – அதிர்ச்சித்தகவல்

லக்னோ (18 ஜூலை 2022): உத்திர பிரதேசம் லூலூ மாலில் தொழுகை நடந்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அங்கு தொழுகை நடத்தியவர்கள் முஸ்லிம்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. லூலூ வணிக வளாகத்தின் மீது அவதூறு பரப்புவதற்கும் சமூகங்களுக்கிடையில் பகைமை மற்றும் வெறுப்பை ஏற்படுத்துவதற்கும் வேண்டுமென்றே சிலர் செய்த செயல் என்று தெரியவந்துள்ளது. லூலூ மாலின் சிசிடிவி காட்சிகளில் எட்டு ஆண்கள் ஒன்றாக மாலுக்குள் நுழைவதைக் காட்டுகிறது. அவர்களில் யாரும் மாலைச்…

மேலும்...