லவ் ஜிஹாதுக்கு ஜாமீனில் வெளி வராத வகையில் 5 வருடம் சிறை: புதிய சட்டம்!

போபால் (17 நவ 2020): பாஜக ஆளும் கர்நாடகா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் லவ் ஜிஹாதுக்கு எதிராக விரைவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று ஆலோசித்து வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் லவ் ஜிஹாதுக்கு எதிரான சட்டம் விரைவில் அமல் படுத்தப்படும் என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ‘லவ் ஜிஹாதுக்கு எதிராக அடுத்த சட்டமன்றக் கூட்டத்திலேயே ஒரு மசோதா கொண்டு வரப்படலாம் என்று மிஸ்ரா கூறினார். மேலும் இதற்கு தண்டனையாக “கடுமையான…

மேலும்...

லவ் ஜிஹாதிற்கு எந்த ஆதாரங்களும் இல்லை – முடிவடையும் வழக்குகள்!

லக்னோ (07 நவ 2020): உத்திர பிரதேசத்தில் லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டில் பதிவான 14 வழக்குகள் எந்த ஆதாரங்களும் இல்லாததால் முடிவுக்கு வருகின்றன. ஆகஸ்ட் 20 அன்று, யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் நாட்டில் லவ் ஜிஹாத் என்ற வகையில் ஷாலினி என்ற பெண் குறித்த வீடியோவை ட்வீட் செய்தார். ஷாலினியின் தாயாரும், ஷாலினி லவ் ஜிஹாதில் சிக்கியிருப்பதாக புகார் அளித்தார். இதனை அடுத்து உ.பி. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்….

மேலும்...

விளம்பரத்தில் லவ் ஜிஹாத் – பொங்கிய இந்துத்வாவினர் – தாங்கிப் பிடிக்கும் சசிதரூர்!

புதுடெல்லி (13 அக் 2020): டைட்டன் நிறுவனத்தின் ஒரு விளம்பரம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. தனிஷ்க் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், கர்ப்பிணிப் பெண் வயதான பெண்மணியிடம் கேட்கிறார்: “ஆனால் ஏன் இந்த விழா உங்கள் வீட்டில் நடத்தப்படவில்லை …”. அந்த பெண்மணி பதிலளிக்கிறார்: “ஒவ்வொரு வீட்டிலும் மகள்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒரு பாரம்பரியம் அல்லவா?” என்கிறார் “பெண் ஒருவர் தனது சொந்தக் குழந்தையைப் போலவே தன்னை நேசிக்கும் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். அவருக்காக மட்டுமே,…

மேலும்...

லவ் ஜிஹாத் என்ற வார்த்தையே இல்லை – மத்திய உள்துறை அமைச்சகம் பதில்!

புதுடெல்லி (05 பிப் 2020): லவ் ஜிகாத் என்ற வார்த்தை, சட்டத்தின் கீழ் இல்லை அதைபோல் துக்டே துக்டே கேங்க் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. ‘துக்டே துக்டே கேங்க்’ என, எதிர்க்கட்சிகளை, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். இந்த துக்டே துக்டே கேங்க் தொடர்பான தகவல் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, சமூக ஆர்வலர் ஒருவர், தகவல்…

மேலும்...