காதலனுக்கு விஷம் கொடுத்தது எப்படி? நடித்துக் காட்டிய காதலி கிரிஷ்மா!

திருவனந்தபுரம் (07 நவ 2022): கன்னியாகுமரியில் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான பாறசாலையில், ஷாரோன் என்ற இளைஞருக்கு அவரது காதலியே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியான கிரீஷ்மாவை கேரள குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது குளிர்பானத்திலும் கஷாயத்திலும் விஷம் கலந்து கொடுத்து ஷாரோனை கொலை செய்ததாக கிரீஷ்மா போலீசாரின் விசாரணையில் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் கேரள குற்றப்பிரிவு போலீசார்…

மேலும்...