சிறுமி பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண் அடித்துக் கொலை!

கான்பூர் (18 ஜன 2020): பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் கான்பூர் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டில் 13 வயது சிறுமி 6 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். ஆனால அவர் சிகிச்சை பலனிறி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட அந்த கும்பல் புகார் அளித்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளது. இதையடுத்து, 13வயது…

மேலும்...